விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தளவாய் கிராமத்தைச் சேர்ந்தவர்…
உளுந்தூர்பேட்டையில் பட்டாசுகளை பைக்கில் கொண்டு சென்றபோது ராக்கெட் பட்டாசு பட்டதில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூரைச்…
தவெக மாநாட்டுக்குச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தது குறித்து இதுவரை கட்சித் தரப்பில் எதுவும் கேட்கவில்லை என உறவினர் தெரிவித்துள்ளனர். சென்னை: விஜயின், தமிழக வெற்றிக்…
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பூலாம்பட்டி வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பேருந்து சக்கரத்தில் சிக்கி இரு சக்கர வாகனம் ஓட்டி சென்ற இளைஞர் பரிதாபமாக…
ரீல்ஸ் செய்ய ஆசைப்பட்டு 18 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் 18 வயது இளைஞர் தௌசிப் 100…
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு ஆம்னி பஸ் ஏறி படுகாயம் அடைந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் சாலையில் ஓரத்தில் எடுத்து வைத்து விட்டு சென்றதால் உயிரிழந்த…
விஷமாக மாறிய 'சிக்கன் ஷவர்மா'…19 வயது இளைஞரை காவு வாங்கிய கொடூரம்..!! கோழி இறைச்சியைக் கொண்டு தயாரிக்கப்படும் ஷவர்மா சாலையோர கடைகள், உணவகங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஷவர்மா…
உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரம் : மருத்துவமனை மூடல்.. சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு..! சென்னையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின்போது, புதுச்சேரி இளைஞர்…
ஸ்கூட்டியில் வந்த 3 பேர் மீது காரை ஏற்றி கொலை செய்த மர்மநபர்கள் : இளைஞர் பலி.. விசாரணையில் SHOCK! கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே கஸ்தூரி…
கோவில் திருவிழாவுக்காக கொண்டு வந்த பட்டாசுகள்… வெடித்து சிதறி கோர விபத்து : இளைஞர் பலி..!! கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்பணித்துராவை அடுத்த புதியகாவு பகவதி…
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை…
மஞ்சுவிரட்டில் பறிபோன உயிர்கள்.. காளை முட்டி 13 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்த பரிதாபம்!! தமிழர் திருநாளாம் தை பொங்கள் திருநாளை முன்னிட்டு தமிழர்களின்…
விபத்தில் சிக்கி ரத்தம் கிடைக்காமல் உயிரிழந்த இளைஞர் : இறந்து போன இளைஞருக்கு நண்பர்கள் செய்த இரத்த தானம்.. நெகிழ்ச்சி சம்பவம்!! திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே…
நெல்லை மழை வெள்ளத்தில் காணாமல் போன மகனை தேடி தாய் பரிதவித்து வந்த நிலையில் என் ஜி ஓ காலனி அருகே மகன் சடலமாக மீட்கப்பட்டதால் உறவினர்கள்…
விபத்தில் பலியான 21 வயது அண்ணன்.. சாவில் மர்மம் : கண்டுகொள்ளாத போலீஸ்… தாயும், தங்கையும் எடுத்த விபரீத முடிவு!! கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அடுத்த உங்கட்டி…
இளைஞரின் உயிரை பறித்த வேகத்தடை.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து… ஷாக் வீடியோ!! கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகாந்த் (26). இவர் சேரன் மாநகரில் டிபார்ட்மென்டல்…
பைக் மீது நேருக்கு நேர் மோதிய லாரி… பெட்ரோல் டேங்கில் தீ பிடித்து கோர விபத்து… இளைஞர் பரிதாப பலி!! கோவை அருகே உள்ள கிணத்துக்கடவு சொக்கனூர்…
கொல்லூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்டது அரசினங்குடி நீர் வீழ்ச்சி. இது ஷிமோகா மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள நீர் வீழ்ச்சியில் தண்ணீர் நிறைய வழிந்தோடுகிறது. இங்கு சுற்றுலாவுக்காக சரத்குமாரும்…
மதுரை மாவட்டம் ராஜாக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (37). இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில் இன்று தனது திருமண நாளைக் கொண்டாடிய முத்துக்குமார் இருசக்கர…
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள சூடானுர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனிராஜ் என்பவரின் மகன் நவீன் வயது 30. இவர் சூடானூரில் உள்ள தனது நெல்…
This website uses cookies.