சேலம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என்றும், அநீதியை கையில் எடுத்துக்கொண்டு அராஜகத்தின் மொத்த உருவமாக திமுக உள்ளதாக சேலத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு…
கோவை : திமுகவின் புதிய பார்முலாவை தேர்தல் ஆணையம் அனுமதிக்குமேயானால், தமிழ்நாட்டில் இனி எந்தவொரு தேர்தலும் இம்மியளவும் நியாயமாக நடக்க வாய்ப்பேயில்லை என்று புதிய தமிழகம் கட்சியின்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து களத்தில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 13ம்…
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இன்னும் ஐந்து, ஆறு மாதங்களில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில்…
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு செங்கலை பார்சல் அனுப்பப் போவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருவாரம் கூட இல்லாத…
மய்யம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்கும்போது அசாத்திய துணிச்சல் மிக்கவராகவும், அநீதியை எதிர்த்து போராடுபவராகவும் ஐக்கியமாகிவிடுவது வழக்கம். 2018ம்…
கோவை : தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்த பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27ஆம் தேதி…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக குக்கர் விநியோகம் செய்யப்பட்டு வரும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…
திமுக 21 மாத ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தைக் வைத்துக்கொண்டு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சந்திப்பதால், மக்கள் திமுகவிற்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என கேட்டு…
ஈரோடு : வாக்கு சேகரிக்கச் சென்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் அக்கட்சியின் தொண்டர்களை ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த மக்கள் விரட்டியடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.…
இடைத்தேர்தல் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் களைகட்டி உள்ள நிலையில் யாருமே எதிர்பாராத விதமாக, திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் இடையே போதிய ஒருங்கிணைப்பு…
டெல்லி : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக அளித்த புகாரின் பேரில், தேர்தல் ஆணையம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைக்கு வரும் 27ம்…
அதிமுக பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ஈரோடு…
தீவிர பிரச்சாரம் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத் தேர்தலில் என்னதான் முந்திக்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக ஈடுபட்டாலும், 11 அமைச்சர்கள், ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் அங்கு முகாமிட்டு…
சென்னை : ஆளும் கட்சி தேர்தல் விதிமுறைகளை மீறி வருவதாக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில்…
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து வாக்காளர்கள் ஸ்டாலின் நோக்கி கேள்வி கேட்க வேண்டும் என்று புதிய தமிழகம் கூட்டணி கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி…
ஈரோடு : அதிமுகவினர் அனுமதி இன்றி திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தியதாக வந்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ம் தேதி…
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு துருவங்களாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, இரு தரப்பில் இருந்தும் தனித்தனியே வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தொடர்பாக அமைச்சர் கேஎன் நேரு பேசும் வீடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.…
This website uses cookies.