ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சிகள் வேட்பாளரை நிறுத்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் வெளியிட்ட செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படும் நிலையில்…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், பேனாவை…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வென்றாக வேண்டும் என கட்டாயத்தில் உள்ளது. ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக, திமுக…
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அங்கு அனைத்து கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திலும் அனல் பறந்து வருகிறது. காங்., மிஞ்சிய…
செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மக்கள் தான்…
ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு மக்கள் ஆதரவு உள்ளது. குறிப்பாக பெண்கள்…
இவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா விட்டு சென்ற பணியை தொடர்ந்து செய்ய மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்…
தீவிர பிரச்சாரம் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத் தேர்தலில் என்னதான் முந்திக்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக ஈடுபட்டாலும், 11 அமைச்சர்கள், ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் அங்கு முகாமிட்டு…
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து வாக்காளர்கள் ஸ்டாலின் நோக்கி கேள்வி கேட்க வேண்டும் என்று புதிய தமிழகம் கூட்டணி கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி…
ஈரோடு : அதிமுகவினர் அனுமதி இன்றி திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தியதாக வந்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு…
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில் அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ம் தேதி…
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 42 வது வார்டில் வைராபாளையத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் நேரு, சட்டமன்ற உறுப்பினர் செல்வப்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி அதிமுக வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அதேபோல், ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் வேட்பாளரை நிறுத்தியுள்ளது.…
ஆளும் கட்சியினர் அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் பணிமனை கூட அமைக்க முடியாமல் தவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வந்த நிலையில் வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தற்போது ஈரோடு மாநகர…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுமா? எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு தருமா? ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கு ஆதரவு தருமா? என்பதில் தொடர்ந்து குழப்பாமான சூழ்நிலையே…
This website uses cookies.