சென்னை வெள்ள நிவாரணப் பணி : மருத்துவக் குழுவுடன் களமிறங்கிய ஈஷா! மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பொழிந்த அதிகனமழை காரணமாக நகரத்தின்…
உலக மண் தினம் மற்றும் நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழ்நாடு முழுவதும் 2.5 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள்…
உலக பருவநிலை மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை அதிபர் திரு. ரணில் விக்ரமசிங்கே அவர்களுடன் சத்குரு மண் வளப் பாதுகாப்பு குறித்து நேரில் கலந்துரையாடினார். இது தொடர்பாக…
துபாயில் நேற்று (டிச.1) தொடங்கிய ஐநா பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டின் நம்பிக்கை பெவிலியனில்…
ஈஷாவில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட்டம் : தியானலிங்கத்தின் 24வது ஆண்டு முன்னிட்டு சிறப்பு நாத ஆராதனை! கார்த்திகை தீபத் திருநாளான இன்று (நவ 26) ஒட்டுமொத்த…
"நான் தொழில்நுட்பத்தை ஒரு மகத்தான சாத்தியமாக பார்க்கிறேன். அதேசமயம், நாம் அதை சரியாக பயன்படுத்தாவிட்டால், அது நம் வாழ்வின் மிக கொடிய பிரச்சனையாக மாறிவிடும்" என 18…
ஈஷா யோக மையம் சார்பில் ‘உயிர் நோக்கம்’ என்ற பெயரிலான 3 நாள் இலவச யோகா வகுப்பு டிசம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை…
உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்று பைனல்ஸுக்கு முன்னேறி உள்ளது நம் இந்திய கிரிக்கெட் அணி. நாளை மறுநாள் நடைபெறும் இறுதி ஆட்டத்தை காண…
ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள பல்வேறு மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஆதியோகி முன்பு ஒன்றாக இணைந்து நாளை (நவ.12) தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ…
மண் காப்போம் இயக்கம் சார்பில் மதுரையில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா நவம்பர் 5-ம் தேதி அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்கிறார். ஈஷாவின் மண் காப்போம் இயக்கம்…
கிராமப்புறத்திலுள்ள இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிப்பதன் மூலம் மது, புகை உள்ளிட்ட தீய பழக்கங்களில் இருந்து அவர்கள் மீள்வதாக தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர் கிராம மக்கள். ஈஷா…
ஈஷா அவுட்ரீச் வழிகாட்டுதலுடன் இயங்கும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 10 ஆம் ஆண்டு பொதுக் குழு கூட்டம், கோவை ஈஷா யோக மையத்தில் இன்று (அக்…
ஈஷா நவராத்திரி விழாவின் 4-ம் நாளான இன்று (அக்.18) புராஜெக்ட் சம்ஸ்கிருதி மாணவர்கள் வழங்கிய, கர்நாடகம் மற்றும் ஹிந்துஸ்தானி இசையின் கலவையாக அமைந்த “ஜூகல்பந்தி” இசை நிகழ்ச்சி…
“வாழ்க்கையில் விளையாட்டுத் தன்மை மிகவும் தேவை. அது இல்லாததால் தான் மன நோய்கள் உருவாகின்றன. அதை தாண்டி வருவதற்கு எந்தவொரு செயலாக இருந்தாலும், வாழ்வில் விளையாட்டுத் தன்மை…
ஈஷா நவராத்திரி விழாவின் 3-ம் நாளான இன்று (அக்.17) நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் தேவாரம் பாடிய பெருமைக்குரிய செல்வி. உமா நந்தினியின் இசை நிகழ்ச்சி…
ஈஷா நவராத்திரி கொண்டாட்டத்தின் 2-ம் நாளான இன்று (அக்.16) தஞ்சாவூரைச் சேர்ந்த கலைமாமணி சிவாஜி ராவ் குழுவினரின் கிராமிய நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. கோவையில் உள்ள…
கோவை ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா நாளை (செப் 15) முதல் தொடங்க இருக்கிறது. இதனையொட்டி அடுத்த ஒன்பது நாட்களுக்கான விழா ஏற்பாடுகள் கோலாகலமாக தொடங்கியது. நம்…
நவீன காலத்தின் அதிவேகமான வாழ்க்கையில், நம் உடல்நலனுக்கும் மனநலனுக்கும் பல சமயம் நாம் உரிய கவனம் கொடுப்பதில்லை. எனவே இந்த உலக மனநல தினத்தன்று, மனநலம் மேம்பட…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு லட்சத்து 59 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட்டு அசத்தியுள்ளது. தமிழ்நாட்டின்…
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சத்குரு அவர்கள் "காவேரி தாய்க்கு நாம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாது, ஆனால் கோடைக்காலத்தில் குறைந்து போதல் மற்றும்…
பாரதத்தின் மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா என்ற பெருமையை பெற்றுள்ள ‘ஈஷா கிராமோத்வசம்’ திருவிழா கோவை ஆதியோகி முன்பு நாளை (செப்.23) பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. தென்னிந்திய…
This website uses cookies.