ஈஷா யோகா மையம்

ஈஷாவில் ‘தமிழ் தெம்பு – தமிழ் மண் திருவிழா’: களைகட்டிய கோலாகல கொண்டாட்டம்!!!

‘பறையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், சலங்கை ஆட்டம், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், சித்த மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி, நாட்டு மாடுகள் கண்காட்சி’ என பல்வேறு அம்சங்களுடன் ‘தமிழ் தெம்பு…

2 years ago

ஈஷாவை பார்வையிட்ட கட்டிடக்கலை மாணவர்கள்… நாகை கீழ்வேளூரில் இருந்து கட்டிடக்கலை கற்றல் ஆய்விற்காக வருகை!!

கோவை : நாகை கீழ்வேளூர் பிரைம் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இன்று (பிப் 25) கோவை ஈஷா யோகா மைய வளாகத்தை பார்வையிட்டனர்.…

2 years ago

ஆதியோகி முன்பு தேவாரம் பாடும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு.. மஹாசிவராத்திரி விழாவில் சத்குரு அறிவிப்பு

“பக்தி நயம் ததும்பும் தேவாரம் பாடல்களை ஆதியோகி முன்பு பாடி அர்ப்பணிக்கும் குழந்தைகளுக்கு தினமும் சிறப்பு பரிசு வழங்கப்படும்” என சத்குரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

2 years ago

ஈஷா யோகா மையத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு : தியான பீடத்தில் சிறப்பு வழிபாடு!!

ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் திரவுபதி முர்மு முதல் முறையாக இன்று தமிழகத்திற்கு வருகை தந்தார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு 2 நாள் பயணமாக…

2 years ago

ஈஷா மஹாசிவராத்திரி : தியானலிங்க தரிசன நேரம் மாற்றம்

ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு குடியரசு தலைவர் வருகை தருவதையொட்டி நாளை (பிப்-18) தியானலிங்க தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (பிப்.18) நண்பகல் 12 மணி…

2 years ago

7 மாவட்டங்கள், 500 கிராமங்கள்… ஆதியோகி தேருடன் பல்லக்கில் ஈஷாவிற்கு பவனி வந்த அறுபத்து மூவர்!

தமிழ்நாட்டின் 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக ஆதியோகி தேருடன் பல்லக்கில் பவனி வந்த அறுபத்து மூவருக்கு ஈஷா யோகா மையத்தில் நேற்று (பிப்.17) மேள தாளத்துடன் சிறப்பான…

2 years ago

ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்பு : பிரமாண்ட கொண்டாட்டத்திற்கு தயாராகும் கோவை!

பழங்குடி சமூகத்தில் இருந்து முதல்முறையாக குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு குடியரசு தலைவர் திருமதி. திரெளபதி முர்மு அவர்கள் ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க…

2 years ago

ஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய ‘யக்‌ஷா’ கலை திருவிழா.. 3 நாட்களுக்கு இசைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு!!

கோவை ஈஷா யோக மையத்தில் ‘யக்‌ஷா’கலைத் திருவிழா இன்று (பிப்.15) கோலாகலமாக தொடங்கியது. சங்கரா கண் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பத்மஸ்ரீ டாக்டர். ஆர்.வி. ரமணி அவர்கள்…

2 years ago

தமிழ்நாட்டில் 32 இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா : பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்!!

கோவை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் சுமார் 32 இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம். மேலும்,…

2 years ago

‘நடராஜரை’ கொண்டாடும் ஈஷா மஹாசிவராத்திரி!… இந்தாண்டு இசை கலைஞர்களின் பட்டியல் இதோ!

‘நடராஜர்’ கோவில் கொண்டுள்ள நம் தமிழ் மண்ணில் கொண்டாடப்படும் ஈஷா மஹாசிவராத்திரி விழா வழக்கம்போல் இந்தாண்டும் பல்வேறு மாநில கலைஞர்களின் இசை மற்றும் நடனங்களுடன் களைக்கட்ட தயாராகிவிட்டது.…

2 years ago

ஆரோக்கியத்தின் மிக முக்கியமான அம்சம் ஆரோக்கியத்தின் கலாச்சாரத்தை உருவாக்குவது : சத்குரு பேச்சு!!

இந்திய இரைப்பை குடல் எண்டோசர்ஜன்கள் சங்கத்தின் 20-வது ஆண்டு மாநாட்டில் சத்குரு. இந்திய இரைப்பை குடல் எண்டோசர்ஜன்கள் சங்கம் (IAGES) என்பது, எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சையின் முன்னேற்றத்தை…

2 years ago

ஈஷா மஹா சிவராத்திரியில் இலவசமாக பங்கேற்கலாம்… ஆனா, ஒரு கண்டிசன்… ஈஷா யோகா மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கோவையில் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ‘தென் கயிலாயம்’ என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள…

2 years ago

உலகின் மிகப் பிரமாண்டமான மஹா சிவராத்திரி விழா… பிப்ரவரி 18ம் தேதி கோவை ஈஷா யோகா மையத்தில் ஏற்பாடு!!

உலகமெங்கும் மக்கள் விரும்பி நேரலையில் காணும் நிகழ்ச்சிகளில் கடந்த ஆண்டு ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வழங்கும் விழாக்களை பின்னுக்கு தள்ளிய ஈஷாவின் மஹா சிவராத்திரி விழா இந்த வருடம்…

2 years ago

தெய்வீகத்தின் சன்னிதியில் பாகுபாடு பார்க்க கூடாது : சத்குரு ட்வீட்!!

“தெய்வீகத்தின் சன்னிதியில் மனிதர்களுக்கிடையே பாகுபாடு பார்ப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்” என சத்குரு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள்…

2 years ago

தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை… 30க்கும் மேற்பட்ட மாவட்டங்கள்; 25 ஆயிரம் கி.மீ பயணம்!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் தங்கள் ஊர்களிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெற வாய்ப்பளிக்கும் ஆதியோகி ரத யாத்திரை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.…

2 years ago

இந்தியாவில் 2வது ஆதியோகி சிலையை நிறுவும் ஈஷா… எங்கு தெரியுமா…? சிலை திறப்பு தேதியும் அறிவிப்பு

இந்தியாவில் 2 வது ஆதியோகி சிலை வரும் ஜனவரி 15ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஆதியோகி…

2 years ago

ஈஷா மையத்தில் இருந்து வெளியேறிய பெண் மர்ம மரணம்? உரிய விசாரணை நடத்த காவல்துறைக்கு முத்தரசன் கோரிக்கை!!

சுபஸ்ரீ மரணத்தில் ஜக்கிதேவிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…

2 years ago

ஈஷா மையத்தில் இருந்து மாயமான பெண் சடலமாக மீட்ட சம்பவம்… பிரேத பரிசோதனையில் திருப்பம்? நீடிக்கும் மர்மம்? தமிழக அரசுக்கு அழுத்தம்!!

ஈஷா யோகா மையத்தில் யோக பயிற்சிக்காக சென்ற பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு தகுந்த விசாரணை நடத்த பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். திருப்பூர்…

2 years ago

ஈஷா மையத்தில் இருந்து மாயமான பெண் சடலமாக மீட்பு : விசாரணையில் அதிர்ச்சி… கோவையில் பகீர்!!

கோவை ஈசா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்து மாயமான பெண் சுபஶ்ரீ செம்மேடு அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்பு. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிகுமார், இவரது…

2 years ago

கோவை ஈஷா யோகா மையத்தில் இளைஞர் மர்ம மரணம்? சந்தேகத்தை கிளப்பும் இயற்கை வளம் பாதுகாப்பு கூட்டியக்கம்!!

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டதை ஏன் அந்த நிறுவனம் புகாராக அளிக்க வில்லை என்பதை விசாரிக்க வேண்டும்…

3 years ago

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திர இளைஞர் தற்கொலை : யோகா பயிற்சியில் ஈடுபட்ட நபர் விபரீத முடிவு.. போலீசார் விசாரணையில் பகீர்!!

கோவை : ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்த ஆந்திர மாநில இளைஞர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா…

3 years ago

This website uses cookies.