உக்ரைன்

ரஷ்யாவில் வேலை வாய்ப்பா: கவனமுடன் இருங்கள்: எங்கள் மகனை இழந்து விட்டோம்: கதறும் குடும்பம்…!!

ரஷ்யா சார்பில் போரில் ஈடுபடுவதற்கு அந்நாட்டினர் அதிகம் முன் வருவதில்லை. இதனால் வேலை தேடி வரும் வெளிநாட்டினருக்கு ஆசை வார்த்தை கூறி, போரில் ஈடுபடுத்துகின்றனர். இதில் விவரம்…

7 months ago

“தாரங் சக்தி”தமிழகம் வர இருக்கும் 10 நாடுகளின் விமானப் படை: கோவைக்கு கிடைத்த பெருமை…!!

கோவை மாவட்டம் சூலூரில் இந்திய விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு நாளை முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை 'தாரங் சக்தி' பயிற்சியை நடத்த விமானப்படை திட்டமிட்டுள்ளது.…

8 months ago

பின்வாங்கிய வாக்னர் குழு… பெலாரஸ் அதிபர் வேண்டுகோளால் தப்பியது ரஷ்யா..!!

ரஷ்ய அதிபர் புதினின் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கோடு, மாஸ்கோவை நோக்கி படையெடுத்த வாக்னர் குழு, பெலாரஸ் அதிபரின் வேண்டுகோளால் பின்வாங்கியது. பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுக்கஷென்கோவின் தலையீட்டால்…

2 years ago

உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு : உக்ரைன் – ரஷ்யா போருக்கு மத்தியில் முதன்முறையாக நடந்த நிகழ்வு!!

ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடி ஹிரோஷிமா சென்றுள்ளார். அங்கு குழுமியிருந்த…

2 years ago

ரஷ்ய அதிபர் புதினுடைய சாவு ‘அவங்க’ கையில.. விரைவில் கொல்லப்படுவார் : உக்ரைன் அதிபர் அதிரடி!!!

நேட்டோவில் உக்ரைன் நாடு இணைவதற்கு எதிராக ரஷ்யா அந்நாட்டு மீது படையெடுத்து ஓராண்டை கடந்து உள்ளது. எனினும், போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில், இரு தரப்பிலும்…

2 years ago

உக்ரைன் மீது தொடரும் ரஷ்யாவின் தாக்குதல்…பள்ளி கூடத்தின் வான்வெளி தாக்குதல்: 60 பேர் பலி என தகவல்..!!

கீவ்: உக்ரைனில் பள்ளி கூடத்தின் மீது ரஷ்ய ராணுவத்தினரால் நடந்த வெடிகுண்டுகள் தாக்குதலில் 60 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. உக்ரைனுக்கு எதிராக…

3 years ago

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி உக்ரைனுக்கு விசிட்…போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்: குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்ந்தார்..!!

கீவ்: பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி போர் பாதிப்புக்குள்ளான உக்ரைன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். உக்ரைன் நாட்டில் போர்…

3 years ago

சொந்த நாட்டிற்கு திரும்பும் உக்ரைன் மக்கள்: அகதிகளாக சென்றவர்கள் நாடு திரும்பும் நெகிழ்ச்சி..புத்துயிர் பெறும் தலைநகர் கீவ்..!!

கீவ்: உக்ரைன் தலைநகரில் இருந்து ரஷ்ய படைகள் விலக்கி கொள்ளப்பட்டதையடுத்து சொந்த நாட்டிற்கு மக்கள் திரும்பி வருகின்றனர். உக்‍ரைன் தலைநகர் கிவிலிருந்து ரஷ்ய ராணுவம் விலக்‍கி கொள்ளப்பட்டதை…

3 years ago

உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீன் உடல் கர்நாடகம் வந்தடைந்தது: முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நேரில் அஞ்சலி..!!

பெங்களூரு: உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்த மாணவர் நவீன் உடல் 20 நாட்களுக்கு பிறகு இன்று இந்தியா வந்தடைந்தது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த…

3 years ago

உக்ரைன் மீது அதிநவீன ஏவுகணைகளால் அதிரடி தாக்குதல்: ஆயுதக் கிடங்கை தகர்த்தது ரஷ்யா..!!

மாஸ்கோ: உக்ரைன் - ருமேனியா எல்லைப் பகுதிக்கு அருகே இருந்த ராணுவ ஆயுத கிடங்கை, அதிநவீன ஏவுகணைகளை வீசி ரஷ்ய ராணுவத்தினர் தகர்த்துள்ளனர். உக்ரைன் மீது கடந்த…

3 years ago

பங்கரில் இருந்த போது உணவு கிடைக்கல.. கடைசியா அரசின் சப்போர்ட் கிடைச்சுது… உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய தமிழக மாணவர் பேட்டி…!!

போரால் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் உக்ரைனில் இருந்து மத்திய அரசின் உதவியுடன் பாதுகாப்பாக வந்ததாக தமிழக மாணவன் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திம்மாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர்…

3 years ago

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவியை சால்வை அணிவித்து வரவேற்ற முன்னாள் அமைச்சர் காமராஜ்… தண்ணீர், சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதாக உருக்கம்!!

திருவாரூர் : உக்ரைனில் இருந்து மீண்டு சொந்த ஊருக்கு வந்த மாணவியை முன்னாள் அமைச்சர் காமராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார். திருவாரூர் மாவட்டம் விஷ்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்த…

3 years ago

‘3 மணிக்கு மெசேஜ் அனுப்பி 6 மணிக்கு வெளியேற சொல்றாங்க..உக்ரைனியர்கள் எங்கள ரயிலில் ஏற விடமாட்றாங்க’: திருச்சி மாணவனின் உருக்கமான வீடியோ!!

கார்கிவ்: கார்கிவ்வில் சிக்கித்தவிக்கும் திருச்சியை சேர்ந்த மாணவர் அங்குள்ள நிலைமையை வீடியோவாக பதிவிட்டு இங்கிருந்து வெளியேற உதவுமாறு உருக்கமாக பேசியுள்ளார். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர்…

3 years ago

உக்கிரமாகும் போர்… உக்ரைனில் உள்ள மிக உயரமான கோபுரம் மீது ஏவுகணை தாக்குதல் : சுக்குநூறாகும் பதற வைக்கும் காட்சி!!

ரஷ்யா உக்ரைனிலுள்ள உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள கீவ் டிவி கோபுரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்ய படைகள்…

3 years ago

உக்ரைனை உருக்குலைக்கும் போர்: ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் இந்திய மாணவர் பலி…கர்நாடகாவை சேர்ந்தவர்..!!

கீவ்: உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ரஷ்ய படைகள் இன்று காலை நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது…

3 years ago

‘கிடைக்கும் வழிகளில் உடனடியாக வெளியேறுங்க’: கீவ் நகரில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அவசர அறிவுறுத்தல்..!!

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. உக்ரைனில் 6வது நாளாக…

3 years ago

உக்ரைனில் சிக்கியுள்ள புதுச்சேரி மாணவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும் : மத்திய அரசுக்கு ரங்கசாமி கடிதம்…

புதுச்சேரி : உக்ரைனில் சிக்கிக் கொண்டுள்ள புதுச்சேரி மாணவர்களை மீட்டு பாதுகாப்பாக புதுச்சேரி அழைத்து வர வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ரங்கசாமி இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார்.…

3 years ago

7 விமானங்களில் இந்தியர்களை மீட்க நடவடிக்கை..! வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்…

டெல்லி : அடுத்த 24 மணி நேரத்தில் 7 விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது…

3 years ago

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள் : மீட்டுத்தரக் கோரி பெற்றோர்கள் மனு…

திருவாரூர் : உக்ரைன் நாட்டில் படித்துவரும் திருவாரூரைச் சேர்ந்த மாணவர்களை மீட்டுத்தரக் கோரி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  திருவாரூர் காரைக்காட்டு தெருவை சேர்ந்த நைனார்…

3 years ago

ரஷ்யாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு…உக்ரைனுக்கு பெருகும் ஆதரவு: ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க தடை விதிக்கும் உலக நாடுகள்..!!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில் ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க பின்லாந்து மற்றும் பெல்ஜியம் தடைவிதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4வது நாளாக…

3 years ago

உக்ரைனில் உணவின்றி சிக்கி தவிக்கும் தமிழக மாணவர் : ஆட்சியரின் காலில் விழுந்து கெஞ்சி கதறி உதவி கேட்ட தாய்!!

திருச்சி உக்ரைனில் உணவின்றி சிக்கித் தவிக்கும் தனது மகனை மீட்டுத் தரக்கோரி தாய் ஒருவர் திருச்சி மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து கதறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருச்சி…

3 years ago

This website uses cookies.