தேர்தல் பத்திர திட்டம் ரத்து… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு : முக்கிய அரசியல் கட்சிகளுக்கு பின்னடைவு? தேர்தல் பத்திரத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்ற…
தமிழக கோவில்களில் ராமர் கோவில் திறப்பு விழாவை நேரலை செய்ய அனுமதி வழங்கக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக…
மீண்டும் இபிஎஸ்க்கு பச்சைக் கொடி காட்டிய உச்சநீதிமன்றம் : அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சியின் முன்னாள் எம்.பி.…
முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு… விசாரணைக்கு வரும் மேல்முறையீடு மனு : நாள் குறித்த உச்சநீதிமன்றம்! தமிழ்நாட்டில் 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித்…
சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பொன்முடி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை அளித்துள்ளது. தமிழ்நாட்டில் 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை…
பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை.. உச்சநீதிமன்றத்தில் செய்த அப்பீல் : விசாரணைக்கு தயார்.. திக் திக்!!! தமிழ்நாட்டில் 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித்…
அமைச்சர் உதயநிதியின் சனாதன பேச்சு.. வெறுப்பு வன்முறை : உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.. தமிழக அரசு ஷாக்!! உதயநிதியின் சனாதன பேச்சுக்கு எதிராக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்…
உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி.. தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார் : கேரளாவில் உயிர் பிரிந்தது!! கேரளா மாநிலம் பத்தனம்திட்டா ராவுத்தர் குடும்பத்தில் 1927-ம்…
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கும்,…
அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், புழல் சிறையில் உள்ளார். மேலும், கடந்த…
வாச்சாத்தி வன்கொடுமை குற்றவாளிகளின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
அமைச்சர் உதயநிதி, தான் முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் என்பதாலோ, திமுகவின் அடுத்த தலைவராக வரக்கூடிய தகுதி மற்ற தலைவர்களை விட தனக்கு மட்டுமே இருக்கிறது எண்ணத்தினாலோ பொதுவெளியில்…
நான் ரெடி… கைக்கு கிடைச்ச உடனே ரிப்ளை கொடுத்துருவோம் : உத்தரவு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரியாக்ஷன்!! சில வாரங்களுக்கு முன்னர், சென்னையில் நடைபெற்ற சனாதனம்…
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்எஸ் பாரதி தொடர்ந்த வழக்கு… உச்சநீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!! கடந்த 2018ஆம் ஆண்டு திமுக பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தமிழக லஞ்சஒழிப்புத்துறையில்…
கொடுத்த வேலையை சரியா செய்யல… அதனாலதான் படியேறுனோம் : உச்சநீதிமன்ற உத்தரவுக்கு அமைச்சர் விளக்கம்!! தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தேவைப்படும் போதெல்லாம் அதை காவிரியில் இருந்து பெற்று தருவது…
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு செக் வைத்த தமிழக அரசு : உச்சநீதிமன்றம் போட்ட அவசர உத்தரவு!!! காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல்கள்…
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை முடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கெடு விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை…
மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்த கொடூரம் நாட்டையே அதிர்வலைக்கு உள்ளாக்கியது. இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு கேட்டுக்கொண்டது. சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.…
அமலாக்கத்துறை காவலை அனுமதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் அமைச்சர்…
அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட ஜூன் 14ம் தேதிக்கு பிறகு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு சரியாக…
செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில்…
This website uses cookies.