உச்சநீதிமன்றம்

உதயநிதி ஸ்டாலின் மீது பரபரப்பு புகார்.. எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து : உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!

சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தேசிய மக்கள் சக்தி…

2 years ago

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கு : ஆவணங்கள் ரொம்ப முக்கியம்… தமிழக அரசுக்கு உத்தரவு போட்ட உச்சநீதிமன்றம்!!

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கு குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர்…

2 years ago

கட்சிக்கு எதிராக செயல்பட்டவர் ஓபிஎஸ்.. தகுதியை இழந்து விட்டார் ; உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் பதில் மனு..!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஒற்றைத் தலைமை விவகாரத்திற்கு நடுவே, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்…

2 years ago

மீண்டும் சிக்கலில் அமைச்சர் செந்தில் பாலாஜி : உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் போட்ட அதிரடி உத்தரவு!!

தற்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பணியாற்றி வரும் செந்தில் பாலாஜி கடந்த 2011-2015 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். அப்போது…

2 years ago

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான 6 பேருக்கு சிக்கல் : மத்திய அரசு கடும் எதிர்ப்பு… உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் 6 பேரை விடுவித்து நவம்பர் 11-ந் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு…

2 years ago

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கான இடஒதுக்கீடு விவகாரம் : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை மத்திய அரசு அறிவித்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. குறிப்பாக…

2 years ago

உங்களுக்கு இதே வேலையா போச்சா..? கடுப்பான நீதிபதிகள்… திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை லெஃப்ட் & ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்…!!

லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் காட்டமாக கூறி வழக்கை தள்ளுபடி…

2 years ago

இன்று முதல் நேரலை : உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் விசாரணை யூடியூப்பில் ஒளிபரப்பானது!!

உச்சநீதிமன்றம் 2018ல் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தபோது, 'வழக்குகளின் விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற…

3 years ago

கடவுள் மறுப்பு வாசகங்கள்… மக்களின் உணர்வை புண்படுத்துவதா? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!

தமிழத்தின் பெரும்பாலான இடங்களில் ஈ.வெ.ராமசாமி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ், அவர் கூறிய கடவுள் மறுப்பு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும்…

3 years ago

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால் நெருக்கடியில் அமைச்சர் செந்தில் பாலாஜி : உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!!

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேவியட் மனு தாக்கல் செய்தார். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 2011-ம்…

3 years ago

ஓபிஎஸ்-க்கு உச்சநீதிமன்றத்திலும் செக் வைத்த இபிஎஸ் ; மேல்முறையீடு விவகாரத்தில் இருதரப்பும் காட்டும் தீவிரம்!!

சென்னை ; அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு தாக்கல்…

3 years ago

திமுக தான் புத்திசாலி-னு நினைக்க வேண்டாம்… எல்லாத்தையும் பாத்துகிட்டு தான் இருக்கோம் : உச்சநீதிமன்றம் சுளீர்..!!

இலவச திட்டங்கள் குறித்த வழக்கில் திமுக குறித்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். இலவச திட்டங்களை முறைப்படுத்தக்கோரி அஸ்வினி குமார் உள்ளிட்ட 4…

3 years ago

சமரசத்திற்கு தயாரா…? விட்டுக் கொடுக்காத இபிஎஸ் – ஓபிஎஸ்… 3 வாரம் கெடு விதித்த உச்சநீதிமன்றம்..!!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது, இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் திட்டவட்டமான முடிவை தெரிவித்து விட்டனர். கடந்த 11ம் தேதி நடைபெற்ற அதிமுக…

3 years ago

4 வருஷமா இந்த வழக்கு நடக்குது.. ஒரு வாரத்துக்கு ஒத்திவைச்சா ஒண்ணும் ஆகாது : மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி!

காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி,…

3 years ago

பொதுக்குழு விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு… ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்த இபிஎஸ்… 11ம் தேதி மகுடம் சூடுகிறார்..?

பொதுக்குழு விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு, ஓபிஎஸ் தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜுலை 11ம் தேதி நடக்கும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி…

3 years ago

ஒத்த கருத்தால் நாடே தீக்கிரையாகிடுச்சு… மன்னிப்பு கேட்டே ஆகனும்… நுபுர் ஷர்மா மீது உச்சநீதிமன்றம் காட்டம்..!!

சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நுபுர் சர்மா தேசத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் ஞானவாபி மசூதி விவகாரம்‌…

3 years ago

தாக்கு பிடிக்குமா சிவசேனா அரசு…? நாளை அறிவித்தபடி நம்பிக்கை வாக்கெடுப்பு : ஆளுநரின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றத் க்ரீன் சிக்னல்!!

மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் சிவசேனாவுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவுக்கு…

3 years ago

உச்சநீதிமன்றம் கூறியபடி செய்யறீங்களா? இல்ல நாங்க ரத்து பண்ணட்டா : இறுதி அவகாசம் அளித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!

போலீஸ் சித்திரவதை, லாக்-அப் மரணங்கள் உள்ளிட்ட காவல்துறைக்கு எதிரான புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் காவல்துறை புகார் ஆணையம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி…

3 years ago

சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை உறுதி… 34 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்.. உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி : பஞ்சாப் காங்., மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்…

3 years ago

விடுதலை செய்யப்படுகிறாரா பேரறிவாளன்..? உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணை… எதிர்பார்ப்பில் தமிழகம்..!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்கக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன்,…

3 years ago

‘எஸ்.பி.வேலுமணி மீது தொடரப்பட்ட வழக்கிற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்’: அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம்…வழக்கு ஒத்திவைப்பு..!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்ந்த வழக்கின் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி தனது சகோதரர்கள்,…

3 years ago

This website uses cookies.