உதகை

ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சு.. உதகை, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் பகுதியில் புரட்டி எடுத்த கனமழை.!!

ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சு.. உதகை, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் பகுதியில் புரட்டி எடுத்த கனமழை.!! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிறுமுகை, காரமடையில்…

11 months ago

குடியிருப்புக்குள் ரோந்து வரும் கரடி, சிறுத்தை… வெளியான சிசிடிவி காட்சி ; வனத்துறைக்கு பொதுமக்கள் வைத்த கோரிக்கை..!!

உதகை அருகே எல்லநள்ளி கெட்கட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு இரவில் வரும் சிறுத்தையும், கரடி சிசிடிவி காட்சிகளின் பதிவால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். மலை மாவட்டமாக நீலகிரி…

12 months ago

ஆவின் பாலில் மிதந்த புழுக்கள்… பாக்கெட்டை பிரித்த டீக்கடைக்காரருக்கு அதிர்ச்சி… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

உதகையில் தேனீர் கடைக்கு வாங்கிய ஆவின் பாலில் புழுக்கள் மிதந்தது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…

1 year ago

கட்டுமான பணியின் போது மண்சரிவு.. மூச்சுத் திணறி ஒருவர் பலி : ஒருவர் உயிருடன் மீட்பு.. உதகையில் மீண்டும் சோகம்!

கட்டுமான பணியின் போது மண்சரிவு.. மூச்சுத் திணறி ஒருவர் பலி : ஒருவர் உயிருடன் மீட்பு.. உதகையில் மீண்டும் சோகம்! உதகை அருகே உள்ள மரவியல் பூங்கா…

1 year ago

அசால்டாக நடந்து வந்து பேரி கார்டை தூக்கி சென்று எடைக்கு போட முயன்ற குடிமகன்… மடக்கிப் பிடித்து காவலர்கள்..!!

சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரி கார்டை அசால்டாக தூக்கி சென்று எடைக்கு போட முயன்ற குடிமகனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் உதகை மெயின்…

1 year ago

தடுப்பு சுவர் கட்டும் போது விபரீதம்.. மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு : உதகையை உலுக்கிய விபத்து!!!

தடுப்பு சுவர் கட்டும் போது விபரீதம்.. மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு : உதகையை உலுக்கிய விபத்து!!! நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே, காந்தி…

1 year ago

இருளில் கேட்ட ‘உர்உர்’ சத்தம்… தடுப்பு கம்பிக்குள் 5 மணிநேரம் சிக்கியிருந்த சிறுத்தை ; ஆக்ஷனில் இறங்கிய வனத்துறை..!!

உதகை அருகே உள்ள தீட்டுக்கல் பகுதியில் தடுப்பு கம்பிக்குள் 5 மணி நேரமாக சிக்கியிருந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். நீலகிரி மாவட்டம் உதகை…

1 year ago

சாம்பாரில் கிடந்த எலி… உதகைக்கு சுற்றுலா சென்ற ராணுவ வீரருக்கு அதிர்ச்சி ; தனியார் உணவகம் மீது புகார்!!

உதகையில் இயங்கி வரும் அம்மாஸ் கிச்சன் என்ற பிரபல தனியார் உணவகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கிய சாம்பாரில் இறந்த நிலையில், சிறிய எலி கிடந்ததால் அதிர்ச்சியடைந்தனர். கன்னியாகுமரி…

1 year ago

நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை… உதகை படகு இல்லத்தில் வெளியான அறிவிப்பு ; சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்..!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின்…

2 years ago

This website uses cookies.