சமீப நாட்களாகவே திருமாவளவன் கட்சி திமுகவக்கு எதிராக திரும்பகிறதோ என்ற சந்தேகம் எழுந்துவரும் நிலையில், ஒவ்வொரு நாளும் புதிய சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. திருமாவளவன், அறிவித்த மது ஒழிப்பு…
மதுரை மாநகர் மாவட்டம் தெற்கு தொகுதி கழகத்தின் சார்பில், மதுரை காமராஜர் சாலையில் அய்யங்கார் தெரு பகுதியில் நடைபெற்று வரும் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்ட…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. இது நல்ல…
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் வரும் 28ம்தேதி மாலை 5 மணிக்கு…
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். துணை முதல்வர் பதவி குறித்து முக்கிய ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியானது. இந்த…
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்த ஆலோசனை கூடத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு,…
சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில்…
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட அளவிலான கல்விக் கடன் சிறப்பு முகம் இன்று நடைபெற்றது அமைச்சர் மூர்த்தி அவர்கள் முகாமை தொடங்கி…
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் பாலாஜி முருகதாஸ் சமீப நாட்களாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். ரீசன்ட்டாக "நசுக்கப்பட்டோம் பிதுக்கபட்டோம்…
திண்டுக்கல், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார் நத்தத்தில் இன்று கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி…
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 3ஆண்டுகள் முடிவடைந்து 4வது ஆண்டை நோக்கி செல்கிறது. இந்த நிலையில் பல்வேறு மக்கள் நில திட்டங்களால் மக்களிடம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.…
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "கலைஞர் நாணயம் வெலியீடு நிகழ்வில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரை புகழ்ந்து பேசியதால் எனக்கு…
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 20ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது… இந்நிலையில், ஒண்டிவீரன் மணிமண்டபம் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது.. இந்நினைவிடத்திற்கு சென்று…
சென்னையில் கடந்த ஆண்டு சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசும் போது, டெங்கு, மலேரியா, கொரோனாவை ஒழித்தது…
மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து…
சென்னை ஐயப்பன் தாங்கலில் திமுகவின் இளைஞர் அணி உறுப்பின சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா. மோ அன்பரசன் உட்பட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர்…
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் தனக்கு மகிழ்ச்சி என அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்தார். சென்னை ஐயப்பன் தாங்கலில் திமுகவின் இளைஞர் அணி உறுப்பின சேர்க்கை…
தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது களியக்காவிளை காவல்நிலைய பெண் ஆய்வாளர் சுப்புலட்சுமி கொடுத்த…
சென்னையில் கார் பந்தயம் நடத்துவதற்காக தொழிலதிபர்களை மிரட்டி பணம் வாங்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு…
பெண் போலீசாரைப் பற்றி அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் நீலகிரி போலீசாரும்…
கடந்த டிசம்பர் மாதம் சென்னை தீவுத்திடலில் நடைபெறவிருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம், கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதாவது கடந்த டிசம்பர் 9 மற்றும் 10-ம்…
This website uses cookies.