உத்தரபிரதேசம்

வரலாற்றில் முதன்முறையாக தாஜ்மஹாலுக்கு வந்த சோதனை… யாருப்பா ஓனர்? அரசு அனுப்பிய நோட்டீஸ்!!

தனிநபர் வீடுகள், தனியார் கட்டிடங்களுக்குச் சொத்து வரியும், தண்ணீர் வரியும் வசூலிப்பது வழக்கம் ஆனால் அரசுக்கு சொந்தமான பல நூற்றாண்டாக இந்தியாவின் அடையாளமாகவும், கட்டிட கலையின் உச்சமாக…

2 years ago

பாட்டியிடம் இருந்து நகைகளை வழிப்பறி செய்த கொள்ளையர்கள் : துணிவுடன் போராடிய பேத்தி.. வைரலாகும் வீடியோ!!

உத்தரபிரதேசம் மீரட் மைதா மொகல்லாவில் வசிப்பவர் வருண். இவரது தாயார் தனது பேத்தி ரியா அகர்வாலுடன் லால் குர்தியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். வீட்டில் இருந்து சிறிது தூரத்தில்…

2 years ago

நோயாளிக்கு ஊசி போட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் : அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்.. வைரலாகும் வீடியோ!!

மருத்துவமனையில் நோயாளிக்கு ஆம்புலன்ஸ் டிரைவர் ஊசி போட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மருத்துவமனையில் நோயாளிக்கு ஆம்புலன்ஸ் டிரைவர் ஊசி போட்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில்அரங்கேறியுள்ளது.…

2 years ago

மரத்துப்போன மனிதநேயம்… படுகாயங்களுடன் சாலையோரம் உதவி கேட்ட சிறுமி : வீடியோ எடுத்து வேடிக்கைப் பார்த்த மக்கள்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கனோஜ் மாவட்டத்தில் ஞாயிற்றுகிழமை வீட்டை விட்டு காணாமல் போனதாக கூறப்பட்ட 13 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு அருகில்…

2 years ago

அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு : 18 லட்சம் தீப உற்சவத்தில் பங்கேற்று தீபாரதனை காட்டி பக்தி பரவசம்!!

அயோத்தி: 18 லட்சம் தீபங்களின் தீப உற்சவத்தில் பங்கேற்க பிரதமர் மோடி, அயோத்தி சென்றடைந்தார். அங்கு ராமர் கோயிலில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார். அவருடன் முதல்வர்…

2 years ago

கேதர்நாத் ஹெலிகாப்டர் விபத்து… சென்னையைச் சேர்ந்த 3 பேர் உள்பட 7 பேர் உயிரிழப்பு : போலீசார் விசாரணை

சென்னை : கேதர்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள குகைக்கோயில் உலகப் பிரசித்தி…

2 years ago

ஆசிரமத்தில் தங்கிய பெண் கூட்டுப்பாலியல் : போதை மருந்து கொடுத்து மயக்கி பலாத்காரம்… ஆசிரமத்தில் போலீசார் விசாரணை!!

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் ஆசிரமம் ஒன்று உள்ளது. இதில், பிரயாக்ராஜ் நகரின் கர்ச்சனா பகுதியை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் தங்கியுள்ளார். இந்த நிலையில்,…

2 years ago

முலாயம் சிங் மறைவையொட்டி 3 நாள் துக்கம் அனுசரிப்பு : அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு… முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!!

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82. யாதவ் ஆகஸ்ட் மாதம் முதல்…

3 years ago

3 முறை முதலமைச்சர், 10 முறை எம்எல்ஏ, 7 முறை எம்பியாக பதவி வகித்த மூத்த அரசியல்வாதி முலாயம் சிங் காலமானார் : தலைவர்கள் இரங்கல்!!

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரி மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. சுவாசிப்பதில்…

3 years ago

உயிர் பலி வாங்கிய துர்கா பூஜை.. ஆரத்தி எடுத்த போது பந்தலில் பரவிய தீ : இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர் பலி… 52 பேர் படுகாயம்!!

உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜை பந்தலில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் காயமடைந்தனர். இரவு 9.30 மணியளவில் ஆரத்தி நடைபெற்றுக் கொண்டிருந்த…

3 years ago

முன்னாள் முதலமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. ஐசியூ பிரிவில் சிகிச்சை : தொண்டர்கள் மருத்துவமனைக்கு வரத் தடை.!!

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் ஐ.சி.யூ.வில் சேர்க்கப்பட்டு உள்ளார். முலாயம் சிங் யாதவுக்கு இன்று திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து,…

3 years ago

இயற்கை உபாதை கழிக்க காட்டுக்குள் சென்ற இளம்பெண் : கரும்புத் தோட்டத்திற்குள் கடத்தி சென்ற இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!!

இயற்கை உபாதை கழிக்க சென்ற இளம்பெண் கரும்பு தோட்டத்திற்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பால்யா மாவட்டம் பன்ஷ்டிஹா கிராமத்தை சேர்ந்த 18…

3 years ago

அரசியல் சுயநலத்துக்காக பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்துள்ளனர் : கொந்தளித்த அரசியல் பெண் பிரமுகர்!!

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு, நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ள மத்திய அரசு, அந்த…

3 years ago

பிட்புல் நாய் இனங்களை வளர்க்க தடை…. ராட்வீலர் நாய்களுக்கும் கட்டுப்பாடு : மாநில அரசு அதிரடி உத்தரவு!!

பிட்புல் நாய் இன நாய்கள் சமீப காலமாக விலங்குகள் மற்றும் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. உத்தரபிரதேசத்தின் கான்பூரில் உள்ள சர்சயா காட் பகுதியில் பிட்புல்…

3 years ago

கபடி வீரர்களுக்கு கழிவறையில் வைத்து உணவு விநியோகம் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

உத்தரபிரதேசத்தில் விளையாட்டு மைதானத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் இருந்து உணவு கொண்டு செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த செப்டம்பர் 16ம் தேதி சஹாரன்பூர்…

3 years ago

கனமழையால் இரண்டு மாடி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து : 2 வயது குழந்தை உட்பட 3 பேர் பலியான பரிதாபம்!!

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில்…

3 years ago

இரவு நேரத்தில் வானில் நகர்ந்து சென்ற மர்மமான ஒளிகள்… மக்களை மிரள வைத்த அதிசயக் காட்சி!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோ, கான்பூர் மற்றும் பிற நகரங்களில் வானத்தில் நேற்று இரவு மர்மமான ஒளியை மக்கள் பார்த்துள்ளனர். இந்த நிகழ்வு அவர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இது…

3 years ago

லிஃப்டில் சிறுவனை கடித்த நாய் : வலியால் துடித்தும் கண்டுகொள்ளாத உரிமையாளர்.. வைரலான வீடியோவால் பாய்ந்தது நடவடிக்கை!!

உ.பி.,யில் தான் கொண்டு வந்த வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவன் வலியால் துடித்த போதும் கண்டு கொள்ளாமல் இருந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உ.பி.,…

3 years ago

ரூ.70 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நொய்டா இரட்டை கோபுரம் இன்று இடிப்பு : வெளியேறிய குடியிருப்பு வாசிகள்… 35 செல்லப்பிராணிகள் மீட்பு!!

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் 'சூப்பர் டெக்' என்ற நிறுவனத்தின் சார்பில் பிரமாண்ட இரட்டை கோபுர குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் 'அபெக்ஸ்' என்ற கோபுரம், 32 மாடிகளை…

3 years ago

3 மாடிகள் கொண்ட திருமண மண்டத்தில் கோர தீவிபத்து : 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உடல்கருகி பலி..

உத்தரபிரதேசத்தில் திருமண மண்டபத்தில் நிகழ்ந்த கோர தீவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மொராதாபாத் நகரில் செயல்பட்டு வந்த 3 மாடிக் கட்டிட…

3 years ago

ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம்… யூனிபார்மில் ஒரே கொஞ்சல் : ஏட்டய்யாவின் லீலை… வைரலாகும் வீடியோ!!

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் அடுத்த பாங்கர்மாவ் ஸ்டேஷனில், தீப் சிங் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். அந்த ஸ்டேஷனுக்கு பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் உன்னாவ்…

3 years ago

This website uses cookies.