உத்தரபிரதேசம்

மதுரா கிருஷ்ணர் கோவிலில் அலைமோதிய கூட்டம் : நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலி.. பலர் படுகாயம்

உத்தரபிரதேசம் : மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் நிலவிய கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்களின் மிக முக்கிய…

3 years ago

நாய் கூட இந்த உணவை சாப்பிடாது : தரமான சாப்பாடு இல்ல.. கையில் தட்டு ஏந்தி கண்ணீர் விட்டு அழுத காவலர்.. வைரல் வீடியோ!!

உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத்தில் காவல்துறையினருக்கு உணவு சமைத்து வழங்குவதற்காக போலீஸ் கேண்டீன் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான போலீஸாருக்கு உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த…

3 years ago

ஆசிரியைக்கு மசாஜ் செய்த பள்ளி மாணவர்.. அரசு ஆரம்பப் பள்ளியில் அரங்கேறிய கொடுமை : வைரலான வீடியோவால் பாய்ந்த நடவடிக்கை!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் போகரி வட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆரம்ப நிலை பள்ளிக்கூடமான இங்கு ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.…

3 years ago

பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை… பலமுறை எச்சரிக்கை விடுத்தும் விடாத இளைஞன்… இறுதியில் நடந்த விபரீதம்..!!

தன்னை பின்தொடர்ந்து வந்த இளைஞன் கொடுத்த தொந்தரவினால் பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் - பிலிபிட்…

3 years ago

296 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி : சாதாரணமான சாலை இல்ல.. ஆச்சரியப்பட வைக்கும் 5 முக்கிய தகவல்கள்!!

உத்தரபிரதேசத்தில் 296 கிலோமீட்டர் நீளமுள்ள புந்தேல்கண்ட் நான்குவழி விரைவுச்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. உத்தரபிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை ஜலானில் திறந்து வைத்தார் பிரதமர்…

3 years ago

லக்னோவுக்கு சென்ற உ.பி முதல்வர் யோகி ஹெலிகாப்டர் மீது மோதிய பறவை : அவசர அவசரமாக தரையிறக்கம்!! (வீடியோ)

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால்,வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைன்ஸ் மைதானத்தில் இருந்து லக்னோ நோக்கி…

3 years ago

முதல் 53 பந்துகளில் ரன்னே இல்ல… பிறகு உண்மை முகத்தை காட்டிய இளம் வீரர்… ரஞ்சி போட்டியில் நடந்த சுவராஸ்யம்..!!

இந்தியாவின் உள்கிரிக்கெட் தொடரில் ஒன்றான ரஞ்சி கோப்பை தொடரின் 2வது அரையிறுதியில் மும்பை - உத்தரபிரதேச அணிகள் விளையாடி வருகின்றன. பெங்களூரூவில் நடந்து வரும் இந்தப் போட்டியில்…

3 years ago

மண் காப்போம் இயக்கத்திற்கு ஒட்டுமொத்த உத்தரப் பிரதேசமும் ஆதரவு : முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை

இந்தியாவின் மூன்றாவது மாநிலமாக, உத்தரப் பிரதேச அரசு தங்கள் மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் நேற்று (ஜூன் 7) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.…

3 years ago

வாரணாசி தொடர் குண்டு வெடிப்பு வழக்கு… பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு தூக்கு தண்டனை.. காசியாபாத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வாரணாசி : கடந்த 2006ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளிக்கு தூக்குதண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2006ல் உத்தரபிரதேசம் மாநிலம்…

3 years ago

ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. உயிரை காக்க சிதறி ஓடிய தொழிலாளர்கள் : 9 பேர் பரிதாப பலி… பலர் படுகாயம்!!!

உத்தரப்பிரதேசம் : ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள…

3 years ago

ஞானவாபி மசூதியில் 3வது நாளாக நடந்த வீடியோ ஆய்வு : மசூதிக்குள் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம்… சீல் வைக்க அதிரடி உத்தரவு!!

உத்தரபிரதேசம் : ஞானவாபி மசூதி வளாகத்தில் இன்று மூன்றாம் நாள் வீடியோ ஆய்வுப் பணி நடைபெற்றது. உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில்…

3 years ago

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது: வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த போது கொடூரம்…!!

ஷாஜஹான்பூர்: வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியை தூக்கிச் சென்று இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் இரவுநேர வீட்டிற்கு வெளியே…

3 years ago

தாயை பார்க்க ஆட்டோவில் சென்ற இளம்பெண்…வழிமறித்து கூட்டுபாலியல் வன்கொடுமை செய்த கும்பல்: கொடூர கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..!!

உத்தரபிரதேசம்: ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள தானேபூர் பகுதியைச்…

3 years ago

டெம்போ மீது அதிவேகத்தில் மோதிய கார்..8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த பரிதாபம்: ஆஸ்ரமத்திற்கு சென்று திரும்பும் போது சோகம்..!!

லக்னோ: உத்தரபிரதேசத்தில் டெம்போ மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஃபரூகாபாத் மாவட்டம் சிலொலி கிராமத்தை…

3 years ago

ஊருக்குள் புகுந்த புலியை அடித்தே கொன்ற மக்கள்…பெண்கள் உள்பட 64 பேர் மீது FIR: வனத்துறையினர் நடவடிக்கை..!!

உத்தரப்பிரதேசம்: கதர்னியாகாட் வனவிலங்கு சரணாலயத்தில் மூன்று வயது சிறுத்தையை அடித்துக்கொன்றது தொடர்பாக 10 பெண்கள் உட்பட 64 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். உத்தரபிரதேச…

3 years ago

தலீத் சிறுவனை அடித்து கொடுமைப்படுத்திய கும்பல்… 7 பேர் கைது.. அதிர்ச்சி வீடியோ!!

தலீத் சிறுவனை சாதியைச் சொல்லித் திட்டி, கால்களை நக்கச் செய்த கொடூரம் நடந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் சுமார்…

3 years ago

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா… மீண்டும் வருகிறது ஊரடங்கு… முதல் உத்தரவை போட்ட மாநிலம்…!!!

கொரோனா தொற்று பரவல் 2 அலைகளுக்கு பிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல்…

3 years ago

மீண்டும் சர்ச்சையில் சாமியார் ஆசாரம்பாபு.. ஆசிரமத்தில் காணாமல் போன சிறுமி : நிர்வாகியின் காரில் இருந்து சடலமாக மீட்பு!!

உத்தரபிரதேசம் : பாலியல் வன்கொடுமை குற்றவாளியான ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து காணாமல் போன சிறுமியின் உடல் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சை…

3 years ago

5 மாநில சட்டப்பேரவை தேர்தல்… தோல்வியை சந்தித்த முக்கிய தலைவர்கள்… அட இவரும் இந்த லிஸ்ட்ல இருக்காரா..?

உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய தலைவர்களுக்கு தோல்வி முகமே கிடைத்துள்ளது. பல்வேறு கட்டங்களாக நடந்த உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர்,…

3 years ago

உ.பி., உத்தரகாண்டில் பாஜக ஆட்சி உறுதி… 2 மாநிலங்களில் பாஜக முன்னிலை… பஞ்சாப்பில் ஆம்ஆத்மி… ஒட்டுமொத்தமாக கைவிடப்பட்ட காங்கிரஸ்!!

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் பாஜக வெற்றிக்களிப்பில் திளைத்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் பிப்.10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம்…

3 years ago

உத்தபிரதேசத்தில் மீண்டும் பறக்கும் காவி கொடி… பஞ்சாப்பில் முதல்முறையாக ஆம்ஆத்மி… எஞ்சிய 3 மாநிலங்களில் யாருடைய ஆட்சி தெரியுமா..?

உத்தரபிரதேசம், பஞ்சாப் ள்உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5…

3 years ago

This website uses cookies.