திமுகவில் இருந்து ஜூட் விட காத்திருக்கும் கட்சிகள் : காங்கிரஸ் போட்ட குண்டு.. தவிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலிலும்…
தமிழக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் சுயேட்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு…
புதுச்சேரி : உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில்…
விழுப்புரம்: நடந்து முடிந்து உள்ளாட்சி தேர்தலில் தோற்றுப்போன வேட்பாளர் ஒருவர் மக்களுக்கு காலில் விழுந்து நன்றி தெரிவித்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பேண்ட்…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதால் வாக்குகளை எண்ணக்கூடாது என மாநில தேர்தல் ஆணையம் முன் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு…
சென்னையில் மத்திய அமைச்சர் எல். முருகனின் வாக்கு கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான…
கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 38வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் தனது வாக்கினை பதிவு செய்தார். கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி,…
கோவை: கோவை இடையர்பாளையம் பகுதியில் பணம் வழங்கிய திமுக.,வினரை அதிமுக தொண்டர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை குனியமுத்தூர் 93 வது வார்டு இடையர்பாளையம் பகுதியில் உள்ள…
கோவை : கோவையில் 95 வயது முதியவர் ஒருவர் நடக்க முடியாத சூழலிலும், வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து, அதிகாரிகள் வழங்கிய வீல் சேரில் சென்று வாக்களித்துள்ளார். தமிழகத்தில்…
கோவை மாநகர பகுதிகளில் வாக்குசாவடி மையங்களில் பணிபுரியும் 6190 அலுவலர்களுக்கு பயிற்சி பணி ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து, வாக்குபதிவு எந்திரங்கள் வாக்குசாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் பணி…
கோவை: உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.…
கோவை: கோவையில் ஹாபாக்ஸ் கொடுத்து திமுக.,வினர் வாக்கு கேட்டு வரும் சூழலில், ஹாட்பாக்ஸ் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தோட்டத்து வீட்டை அதிமுக.,வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை இராமநாதபுரத்தை…
கோவை: முக கவசம் வழங்கி ,பாட்டு பாடி வாக்கு சேகரிக்கும் பஞ்சாப் தமிழர் ஆனந்த் சிங்,இந்த தேர்தலில் 71 வது வார்டு பகுதி மக்கள் தனக்கு வெற்றி…
கோவையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசுப் பொருட்களை திமுக பிரமுகர் வீட்டில் இறக்கி வைக்க சென்ற திமுகவினர் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்ததால்…
கோவை: குனியமுத்தூர் பகுதியில் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக திமுகவினர் கொண்டு வந்த ஹாட்பாக்ஸ் குவியலை பொதுமக்கள் பிடித்து பறக்கும்படையிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை குணியமுத்தூர் சுகுணாபுரம்…
கோவை: கோவையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு…
கோவை: கோவையில் பாஜக பிரச்சார கூட்டத்தில் மர்ம நபர் வீசி தாக்குதல் நடத்தியதில் மண்டல துணைத் தலைவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை…
கோவை: கோவை மாநகராட்சி 78வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஹிஜாப் அணிந்து வாக்கு சேகரித்து கவனம் ஈர்த்துள்ளார். தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை…
சென்னை: காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம்…
சென்னை: 10,12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பொதுத்தேர்வுக்கு முன்னதாக 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களை தயார்படுத்தும்…
கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில்,…
This website uses cookies.