எடப்பாடி பழனிசாமியை பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி சந்தித்த நிலையில், இது அரசியல் கவனம் பெற்றுள்ளது. சேலம்: சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில், அதிமுக பொதுச்…
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச நாளான இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்து சிலுவம்பாளையத்தில் உள்ள முருகன் கோவிலில் அதிமுக பொதுச் பொதுச் செயலாளரும் தமிழக…
தமிழகத்தில் அடுத்தடுத்து வெளிவரும் பாலியல் கொடுமை சம்பவங்களால் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சென்னை: ”மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசு பெண்களின்…
பீகார் மாநில வரவு - செலவு நிதிநிலை அறிக்கை எனக் கருதும்படி மத்திய பட்ஜெட் அமைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: இது தொடர்பாக அதிமுக பொதுச்…
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் இப்பவே ஆயத்தமாகி வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், மாவட்ட வாரியாக சென்று ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.…
ஈசிஆர் சாலையில் காரில் வந்த பெண்களை மற்றொரு காரில் வந்த இளைஞர்கள் துரத்தும்வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…
வேறு வழியில்லாமல் அரிட்டாபட்டி விவசாயிகளின் அறவழிப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், அரிட்டாபட்டி விவசாயிகள், அதிமுக…
தமிழ்நாட்டில் காவலர் உட்பட யாரும் பாதுகாப்பாக நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது என்பது வெட்கக்கேடான நிலை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை: இது தொடர்பாக…
இன்னும் 13 அமாவாசைகள் தான் திமுக கூட்டணிக்கு உள்ளது என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108-வது…
சென்னை பெருநகர மாநகராட்சி சென்னைவாழ் மக்களுக்கு புத்தாண்டு பரிசாக சுமார் 35 சதவீத தொழில்வரி உயர்வை அறிவித்துள்ளதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 2024-2025 இரண்டாம் அரையாண்டு…
பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரின் அடிப்படையில், ஞானசேகரன் போனில் சார் என அழைத்தது யார் என்பதை காவல்துறை இதுவரை வெளிப்படுத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: சென்னை,…
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தின் மீது ஸ்டாலின், இபிஎஸ் மற்றும் துரைமுருகன் ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னை: தமிழக சட்டப்பேரவை…
மானாமதுரையில் அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.…
எதிர்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதிலளிக்க வேண்டியது ஆளும் தரப்பின் கடன் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். விழுப்புரம்: வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயலால்…
திருவண்ணாமலை நிலச்சரிவில் புதைந்து 7 பேர் உயிரிழந்ததற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். திருவண்ணாமலை: ஃபெஞ்சல் புயல் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக…
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், எந்த இடத்திலும் பிரச்னை இல்லை என ஆய்வுக்குப் பின் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னை: தெற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல்…
திருவாரூரில் பெய்து வரும் கனமழையால் 5 ஆயிரத்து 500 ஏக்கர் அளவிலான விவசாயப் பயிர்கள் மூழ்கி சேதம் அடைந்து உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவாரூர்: நேற்றைய…
2026 தேர்தலிலும் பாஜக உடன் அதிமுக கூட்டணி இல்லை என மீண்டும் ஒருமுறை எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். கிருஷ்ணகிரி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படிப்பிற்காக…
சென்னை, கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து நிகழ்ந்ததை அடுத்து, எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு…
2 பெண் போலீசார் பலியானதற்கு காரணம் திமுக அரசுதான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
ஜெயலலிதாவை விட, எடப்பாடி பழனிசாமி நன்றாகவே நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். மதுரை: வருடந்தோறும் அக்டோபர் 30ஆம் தேதி…
This website uses cookies.