கர்நாடகாவில் பிரபல உணவகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவில் மர்மபொருள் வெடித்து விபத்தானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை…
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை நேரில் அழைத்து வந்து NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் கடந்த ஆண்டு டவுன்ஹால் பகுதியில்…
கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் ஒன்று வெடி விபத்துக்குள்ளானது. இது வெறும் விபத்தல்ல இது சதித்திட்டத்தின் பின்னணி என்று…
கேரளா ; பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ரகசியமாக செயல்படுவாக தகவல் வெளியான நிலையில், கேரளாவில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…
கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் 2வது நாளாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக NIA அதிகாரிகள்…
கோவை கோட்டைமேடு கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 5 நபர்கள் (தல்கா தவறா) சென்னையிலிருந்து NIA அதிகாரிகள் கோவைக்கு அழைத்து வந்தனர். இவர்கள் பி ஆர் எஸ்…
திருச்சி ; திருச்சி மத்திய சிறைச்சாலை உள்ள சிறப்பு முகாமில் NIA அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. திருச்சி மத்திய சிறைச்சாலை…
கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் முபின் என்ற வாலிபர் பலியானார். முபினுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து…
கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட உயிரிழந்த ஜமுசா முபின் உறவினரிடம் மூன்று மணி நேரமாக என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது. கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில்…
கோவை குண்டுவெடிப்பு திருச்சி நபரிடம் செல்போன் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கடந்த மாதம் 23ஆம்…
கோவை சம்பவத்தை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு முதல்வர் பரிந்துரைத்ததை தமிழக பாஜக வரவேற்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர்…
கோவை உக்கடத்தில் நிகழ்ந்த சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக…
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் கோவையில் விசாரணையை தொடங்கியுள்ளனர். கோவை ஈஸ்வரன் கோயில் வீதியில் கார் வெடித்து ஜமேஷா முபீன் என்ற நபர்…
This website uses cookies.