தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கும்பகோணம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.…
தஞ்சாவூரை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் 2019-ம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.…
சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர், பிரதமர் மோடியை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொடுத்த தகவலின்…
பெங்களூரில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் தனியார் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் இருவர் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர்…
பெங்களூரூ குண்டுவெடிப்பு சம்பவம்… பாஜக நிர்வாகிக்கு தொடர்பா..? அறிக்கை வெளியிட்ட என்ஐஏ!!! பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியான…
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்.. முக்கிய கூட்டாளி கைது : போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்! பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந்தேதி…
போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவான கருதப்படும் ஜாபர் சாதிக், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க நிதியுதவி கொடுத்தாரா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
பெங்களூரூ குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வரும் நபர் தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்ஐஏ அறிவித்துள்ளது. அண்மையில் பெங்களூரூவில் பிரபலமான ராமேஸ்வரம்…
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்.. வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்த உள்துறை! பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவில் மர்மபொருள் வெடித்து விபத்தானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,. அதை…
ராமேஸ்வரம் கஃபேவில் உணவை வாங்கி சாப்பிடாமல் பையை மட்டும் விட்டுச் சென்ற நபர் : என்ஐஏ ஷாக் ரிப்போர்ட்! பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவில் மர்மபொருள் வெடித்து விபத்தானது…
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனை நிறைவடைந்த நிலையில், 4 பென் டிரைவ், 8 சிம்கார்டுடன் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. தமிழகத்தில்…
கோவையில் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் வீட்டில் நடைபெற்ற என்ஐஏ சோதனை நடத்தினர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு காவல்துறை நடத்திய…
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நன்கொடை வசூலித்தது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் சம்மன்…
சென்னை ; தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாத செயல்களை தடுப்பது…
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரை சென்னையில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சையது நபி என்பவர்…
கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். கோவையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11…
கோவை ; கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் 5 பேருக்கு எதிராக NIA துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கடந்த அக்டோபர் 2022 ல் நடந்த…
திண்டுக்கல் ; பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியிவின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்…
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரை கோவைக்கு அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு கோவையில் நிகழ்ந்த…
பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியிவின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசர் என்பவரை என்.ஐஏ. அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்…
கேரளா ; பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ரகசியமாக செயல்படுவாக தகவல் வெளியான நிலையில், கேரளாவில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…
This website uses cookies.