பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரந்தூர்…
ஏகனாபுரம் மக்கள் வாக்களிக்க மக்கள் வருவார்களா? என வாக்குச்சாவடியில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து…
ஒரு தபால் ஓட்டு கூட போட முடியாது : திருப்பி அடிக்கும் ஏகனாபுரம் மக்கள் : தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி! பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு…
சர்வதேச இரண்டாவது விமான நிலைய திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்கள், போராசிரியர் மஞ்சநாதன் தலைமையிலான குழு வருகையை கண்டித்து ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு…
சர்வதேச விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் மையப் பகுதியான ஏகனாபுரம் பகுதியில் சர்வதேச விமான நிலையம் வருவதை எதிர்த்தும் , நேற்று சட்டப்பேரவையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்…
இரண்டாவது பசுமை விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். பசுமை இரண்டாவது விமான நிலையம்…
This website uses cookies.