புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…
வேலூர் நாடாளுமன்ற தொகுதி கருத்துக்கணிப்பு விபரங்கள் வெளியாகியுள்ளது.
வேலூரில் என்னை நுழைய விடமாட்டார்களா? ஒரு கை பார்ப்போம் : முன்னாள் அமைச்சருக்கு பாஜக கூட்டணி வேட்பாளர் சவால்! வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி…
வேலூர் எம்பி தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் என் பெயரில் ஐந்து பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.…
மோடி வாடகை வீட்டை தேடுகிறாரா அல்லது திமுகவினர் வேறு வீட்டுக்கு போவார்களா என பார்க்கலாம் : ஏசி சண்முகம்!! வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள டான்போஸ்கோ உயர்நிலைப்…
வேலூரில் மட்டும் 6 விளையாட்டு மைதானம் அமைப்போம்.. இளைஞர்களின் வாக்குகளை கவரும் வகையில் ஏசி சண்முகம் பேச்சு!! வேலூர்மாவட்டம் தொரப்பாடியில் உள்ள அழகாம்பாள் திருமண மண்டபத்தில் புதிய…
மிக் ஜாம் புயல் குறித்து வானிலை மையம் தெளிவாக அறிவித்த நிலையில், தமிழக அரசு மக்களை முன் கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திருக்க வேண்டும் என்று…
நாங்கள் எப்போதும் பாஜக ஆதரவுதான்.. அதிமுக பற்றி கவலையில்லை : கூட்டணி கட்சி பரபரப்பு கரத்து!! வேலூர் மாவட்டம் வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டோல்கேட் பகுதியில் தனியார்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். கட்சி தலைவர்களை…
This website uses cookies.