மதுரை எஸ் எஸ் காலனி பகுதியைச் சேர்ந்த மைதிலி என்பவரது 15 வயது மகன் நேற்று கடத்தப்பட்டு நாகமலை புதுக்கோட்டை அருகே இறக்கி விடப்பட்ட நிலையில் இது…
வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை.. விசாரணையில் சிக்கிய நபர் : அதிர்ச்சியில் வனத்துறை! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள…
20 ரூபாய்க்காக பறிபோன உயிர்.. டிபன் கடையில் நடந்த MURDER : உருட்டுக் கட்டையால் உயிரை எடுத்த கொடூரம்! திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொன்னைக்குடி கிராமத்தை…
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்.. முக்கிய கூட்டாளி கைது : போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்! பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந்தேதி…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் நேற்று இரவு புதுச்சேரியில் இருந்து திருப்பத்தூர் சென்ற அரசு பேருந்து ஒன்றை மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர் களையூர்…
வங்கிக்குள் புகுந்து இரண்டு லட்ச ரூபாய் கொடுக்க தவறினால் வெடிக்க செய்து விடுவேன் என மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டத்தில் உள்ள…
மதுக்கரை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், உத்தரவின்…
தூத்துக்குடி சின்ன கண்ணு புரத்தில் நண்பர்கள் மது அருந்தும் பொழுது தன்னை கொன்று விடுமாறு ஒருவர் கூறியதை தொடர்ந்து மற்றொருவர் அவர் தலையில் கல்லை போட்டு கொலை…
நத்தம் அருகே தங்கை திருமணம் செய்து வைக்காத அண்ணனை வெட்டி கொலை செய்த - போலீஸிடம் கொலையாளி கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே…
திருப்பூரில் மனைவியை தவறாக பேசியதை தட்டிக்கேட்ட கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் கல்லூரி சாலை துவாரகை நகரில் பிரவீன் (வயது…
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த…
இரண்டு டன் கஞ்சாவுடன் இரண்டு வாகனங்களில் வந்த 7 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜயநகரம் ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் பெருமளவில் கஞ்சா…
ரூ.25 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலி பத்திரம் தயாரித்த ஆபிரகாம் தாஸ் என்பவர் ராமநாதபுரம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் கோவை போத்தனுரை சேர்ந்தவர் கமலேஸ்வரன்.…
விழுப்புரம் : கடத்தி வந்த 10 கிலோ சந்தன கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். விழுப்புரம் அருகே உள்ள தொரவி மதுவிலக்கு சோதனை…
கோவை: வடமாநிலத்திலிருந்து கோவை வழியாக வந்த ரயிலில் கடத்தி வந்த சுமார் 63 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து, மேற்கு வங்க வாலிபரை கைது…
மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.24 கோடி மதிப்பிலான ஹெராயினை கடத்திய தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மராட்டிய மாநிலத்தின் மும்பையில் உள்ள…
திருவள்ளூர்: பழவேற்காட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில்…
கோவை: கோவையில் குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5100 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கோவை கணபதி பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு…
திருப்பூர் : ஸ்கேட்டிங் பயிற்சி க்கு சென்ற போது நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்தது குறித்து ஒருவரை கைது செய்து போலீசார்…
கோவை : ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்யும் பொருட்டு கோவை ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 1.78 கோடி தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கோவையில்…
This website uses cookies.