ஒற்றை காட்டு யானை

வாகன ஓட்டிகளை மிரட்டும் காட்டு யானை: சாலையை மறித்து அட்டகாசம்…அச்சத்தில் மக்கள்..!!(வீடியோ)

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை அருகில் இன்று காலை 11 மணியளவில் காட்டு யானையொன்று அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறி நடமாடதொங்கியது. சாலையின்…

3 years ago

கோவையில் காவல்நிலையத்தை சூறையாடிய ஒற்றை காட்டு யானை: கதிகலங்கிய மக்கள்…அதிர்ச்சி வீடியோ!!

கோவை: காருண்யா நகரில் காவல் நிலையத்தின் மதில் சுவர் மற்றும் கேட்டை சேதப்படுத்தி சென்ற ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த…

3 years ago

‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ …காட்டுக்குள் இருந்து மீண்டும் வந்த ஒற்றை காட்டு யானை: அச்சத்தில் குடியிருப்பு வாசிகள்!!

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் நவ மலையில் நேற்று மாலை ஒற்றை காட்டு யானை அரசுப் பேருந்தை துரத்தியும் இரண்டு கார்களை வனப்பகுதியில்…

3 years ago

கார்களை பந்தாடிய மதம் பிடித்த ஒற்றை காட்டு யானை : உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்…பொள்ளாச்சி அருகே பயங்கரம்!!

கோவை : பொள்ளாச்சி அருகே வால்பாறை சாலை கவியருவி பகுதியில் நவமலை சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை மதம் பிடித்தால் பாதியின் குறுக்கே வந்த கார்களை…

3 years ago

தொண்டாமுத்தூர் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை : மனித விலங்கு மோதல் உருவாகும் அபாயம்!!

கோவை : கோவை தொண்டாமுத்தூர் அருகே விராலியூர் கிராமத்தில் ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட் தொண்டாமுத்தூரை அடுத்த விராலியூர் பகுதியில் குடிநீருக்காகவும்,…

3 years ago

குடியிருப்பு பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டுயானை: அச்சத்தில் உறைந்த நவமலைவாசிகள்..!!

பொள்ளாச்சி: நவமலையில் உள்ள மின்சார ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம்…

3 years ago

This website uses cookies.