நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூட்டாடா கிராமத்திலிருந்து இன்று அதிகாலை வழக்கமாக அரசு பேருந்து கோத்தகிரி நோக்கி ஓட்டுனர் பிரதீப் வயது 40 இயக்கி சென்றுள்ளார்.…
நோயாளியை அழைத்து செல்ல வந்த ஆம்புலன்ஸ் தீ பிடித்து வெடித்து விபத்து : தீயில் கருகி உயிரிழந்த ஓட்டுநர்!! ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சொந்தமான…
திண்டுக்கல் சித்தையன்கோட்டை அருகே தனியார் சொகுசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் லாரி ஓட்டுனர் பரிதாபமாக பலியானார். சென்னையில் இருந்து தனியார் சொகுசுப் பேருந்து…
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே வந்த காட்டு யானையை விரட்டியபோது யானையிடம் சிக்கி லாரி ஓட்டுனர் உயிரிழப்பு. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி…
திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே கார் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் டிரைவர் பலியான நிலையில் சிறுவன் உள்பட 3 பேர்…
திருப்பூர் : ஊதியூரில், இரண்டு லாரிகள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், டீசல் டேங்க் வெடித்து 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தின் சிசிடிவி…
கோவை: அளவுக்குஅதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்டுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் அடுத்த கள்ளிமடை பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகன்…
This website uses cookies.