அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு துருவங்களாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, இரு தரப்பில் இருந்தும் தனித்தனியே வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால், அதிமுக சார்பில் யார் போட்டியிடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில்…
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியை உருவாக்கியதற்கு எதிராகவும், பொதுக்குழுவுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து முடிந்து தீர்ப்பானது…
ஒற்றை தலைமை மோதல் காரணமாக 4 பிரிவாக அதிமுக உள்ளது. இந்தநிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்…
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாநில…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். கட்சி தலைவர்களை…
அடுத்த மாதம் 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட ஒன்று. சூடுபிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல்…
அதிமுகவில் ஒற்றை தலைமை இருந்தால்தான் திமுகவுக்கு எப்போதுமே சவாலாக திகழ முடியும் என்பது ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. வீறுநடை போட்ட அதிமுக…
உதயநிதி ஸ்டாலின் நாளை காலை அமைச்சராக்க பதவியேற்க உள்ளார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நாளை அமைச்சராக உள்ள நிலையில் அவரின்…
ஒற்றைத் தலைமையால் அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி, இ.பி.எஸ் அணி என இரண்டாக பிரிந்துள்ளது. இதில், ஓ.பி.எஸ் அணியில் இருந்த கோவை செல்வராஜ் தற்போது அ.தி.மு.க.,விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.…
அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். ஓ.பி.எஸ். உடன்…
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் உள்ள தொண்டர்கள், நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் என அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்வதால் அதிமுகவை முழுமையாக வழிநடத்தச்…
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் வெள்ளிக் கவசத்தை வழங்கிய ஓபிஎஸ் தான் திருடிய பணத்தில் வைரத்திலேயே கவசம் அளிக்கலாம் என திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். அதிமுகவின் 51…
கரும்புள்ளியாக உள்ள ஓ. பன்னீர் செல்வம் அதிமுக இரட்டை இலை பற்றியும் ஜெயலலிதா, எம் ஜி ஆரை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என சிவி…
ஓபிஎஸ் பண்ணை வீட்டின் கதவை உடைத்து டிவியை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள். பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம்…
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் அக்.17-ம் தேதி தொடங்குகிறது. முதல்நாளில் பேரவை முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட உறுப்பினர்கள், மறைந்த பிரபல தலைவர்கள் உள்ளிட்டோருக்கு…
தற்போது அதிமுகவில் எந்தப் பதவியிலும் இல்லாத ஓ பன்னீர்செல்வம் கடந்த சில மாதங்களாகவே தமிழக மக்களும், அரசியல் வட்டாரமும் தன்னை ஒரு கேலிப் பொருளாக விமர்சிக்கும் அளவிற்கு…
வேலூர் : அதிமுகவைப் பற்றி பேச புகழேந்திக்கு தகுதி இல்லை என குடியாத்தத்தில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அதிமுக…
என்னதான் நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்தாலும், அதிமுகவில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை சிறிதுகூட குறைக்க முடியவில்லையே என்ற மனக்கவலை ஓ.பன்னீர்செல்வத்திடம் மண்டிக் கிடப்பதை…
சென்னையில் நிருபர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறுகையில், பன்னீர்செல்வம் வகித்த அனைத்து பதவிகளுமே பணம் அதிகமாக புழக்கம் இருக்கும் பதவிகள். வீட்டுவசதி, கருவூலம், நிதி என அனைத்து துறைகளுமே…
This website uses cookies.