சென்னை: இந்தி மொழி விஷயத்தில் தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,…
திண்டுக்கல்லில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ பன்னீர்செல்வம் கூட்டுறவு சங்கங்களில் காசோலை வழங்குகின்ற…
தேனி : அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகள் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வருகின்றனர். அதிமுகவில் சசிகலா மீண்டும் இணைவது குறித்த விவாதங்கள் கருத்துகள் நாளுக்கு நாள்…
தேனி : பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓ பன்னீர் செல்வத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேனி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் சந்தித்து…
நீட் தேர்வை பொருத்தவரை அதிமுக எப்போதும் எதிர்க்கும் என மதுரை மேலூரில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டான்குடியில், மதுரை கிழக்கு…
This website uses cookies.