சென்னை ; அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு தாக்கல்…
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட…
சென்னை : சசிகலா, தினகரன் கட்சியில் இருந்தால் பலமாக இருக்கும் என ஓ.பி.எஸ்.நம்புவதாக அவரது ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னை சேத்துப்பட்டில் செய்தியாளர்களை…
கலையுலக வாரிசு... 1980-90களில் தமிழ் திரை உலகில் கொடி கட்டிப் பறந்த நடிகரும், இயக்குனருமான 70 வயது பாக்யராஜ் சினிமாவில் சாதித்துபோல, அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை என்பது…
மதுரை : எடப்பாடி பழனிசாமியை அழைக்க ஓபிஎஸ்க்கு எந்த தகுதியும் கிடையாது என்றும், திமுகவுடன் தொடர்புள்ள ஓபிஎஸ்ஸிடம் கசப்பை மறந்து எப்படி ஒன்று சேர முடியும் வி.வி…
அதிமுகவில் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வருமாறு ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த ஜுலை மாதம் 11ம்…
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்ல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜுலை மாதம் 11ம் தேதி நடந்த…
அதிமுக கோயிலான எம்.ஜி.ஆர் மாளிகையை அடித்து நொறுக்கிய ஒ.பி.எஸ் இனி அதிமுகவில் வருவதற்கு விட மாட்டோம் என்று கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி…
சென்னை : ஆளுநர் நடத்திய தேநீர் விருந்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளாத நிலையில், ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. நாட்டின் 75வது…
மதுரை : பிரதமருடன் முதல்வர் காட்டிய நெருக்கம் மக்களை ஏமாற்றும் செயல் என்றும் சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம்…
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது, இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் திட்டவட்டமான முடிவை தெரிவித்து விட்டனர். கடந்த 11ம் தேதி நடைபெற்ற அதிமுக…
தேனி : ஓ. பன்னீர்செல்வம் முன்பு நடத்தியது தர்மயுத்தம் என்றும், தற்போது நடத்துவது துரோக யுத்தம் என்று தேனியில் நடந்த கண்டன ஆர்பி உதயகுமார் கண்டன ஆர்ப்பாட்டத்தில்…
விழுப்புரம் : திமுகவை கண்டித்து இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் காட்டமாக விமர்சித்து பேசினார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தமிழக…
ஆவின் பொருட்கள் மற்றும் பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களின் மீதான பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை நீக்குமாறு ்மத்திய, மாநில அரசுகளை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…
ஒற்றை தலைமை அதிமுகவிற்கு ஒற்றை தலைமையே தேவை அப்போதுதான் திமுக அரசுக்கு எதிராக கட்சியை வலிமையாக வழி நடத்திச் செல்ல முடியும், அடுத்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றவும்…
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் கடந்த 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தின் மூலம் முடிவுக்கு வந்தது. அன்றைய தினம், பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால…
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தலைநகர்…
சென்னை ; அதிமுகவில் புதிய நியமனங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவில் துணை பொதுச்செயலாளர்களை நியமனம் செய்து அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர்…
அ.தி.மு.க., புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியானது குறித்து அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: அ.தி.மு.க.,…
முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்ட டுவிட் தற்போது விவாதமாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் கடந்த 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தின்…
சென்னை : அதிமுக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்ததாக ஓ.பன்னீர்செல்வம் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து வானகரத்தில் நடந்த அதிமுக…
This website uses cookies.