2021 சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு முக்கிய காரணமே ஓ பன்னீர்செல்வம்தான் என்பது அதிமுக தொண்டர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்ட ஒன்று. அதிமுக…
சென்னை : அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய போது ஓ.பன்னீர்செல்வம் குரல் கொடுக்காததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுக்குழுவுக்கு எதிரான மனு…
கோவை : கோவையில் அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் படத்தை அகற்றி உடைத்து வீதியில் வீசப்பட்டது… அதிமுக தொண்டர்கள் ஆவேசம்…. அதிமுக இரட்டை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி…
சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் வெளியேற்றினர். நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம்…
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கம் செய்து பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஜுன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு…
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த…
சென்னை : அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விவாதத்தின் போது, ஓபிஎஸ்…
பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இன்று (ஜுலை 11) நடக்கும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…
அதிமுக பொதுக்குழு நடைபெறும் 11ம் தேதியன்றே ஓபிஎஸ் வழக்கில் தீர்ப்பு வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால், பொதுக்குழு நடக்குமா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் முக்கிய கட்சிகளில் ஒன்றான அதிமுகவில்…
ஜுலை 11ம் தேதி நடக்கும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகவும், அடுத்த…
பொதுக்குழு விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு, ஓபிஎஸ் தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜுலை 11ம் தேதி நடக்கும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி…
அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் ஜூலை 11 ம் தேதி…
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்க முடியாது சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வலுத்து வரும் நிலையில், கடந்த ஜுன்…
ஆடியோ அரசியல் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்தது முதலே சசிகலா, அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் வெளிப்படையாக ஈடுபட்டு வருகிறார் என்பது அரசியலில்…
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் தொடர்பான படிவம் வழங்குவது தொடர்பாக ஓபிஎஸ் எழுதிய கடிதத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை…
அதிமுகவில் எந்த பதவியில் இருக்கிறார் என்பதே கேள்விக்குறியாக உள்ள நிலையில் காணப்படும் ஓ பன்னீர்செல்வம், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே தனது அரசியல் பாதையையும் பயணத்தையும்…
திருச்சி : திமுகவுடன் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், அவரது மகனுக்கும் உறவு இருப்பதாக முன்னாள் அமைச்சர் வளர்மதி சந்தேகம் தெரிவித்துள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி செய்தியாளர்களுக்கு…
சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அண்மையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிரெதிராக செயல்பட்டது. பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட…
அதிமுகவை நிர்வாகிக்கும் தகுதியும், திறமையும் இல்லாதவர் ஓ.பன்னீர்செல்வம் என்று திருப்பரங்குன்ற சட்டமன்ற அலுவலகத்தில் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். மதுரையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக புறநகர்…
திருச்சி : திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் சசிகலாவை நம்பி ஓ.பன்னீர்செல்வம் அரசியல் செய்வதாக முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி வடக்கு…
ஓ.பன்னீர் செல்வம் பொருளாளர் பதவி குறித்து ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொதுக் குழு கூட்டத்தில் தெரியவரும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத்…
This website uses cookies.