சென்னை : சென்னையில் நடந்து வரும் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில்…
சென்னையில் கடந்த 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாக அமைந்து இருந்தது என்றே சொல்லவேண்டும். சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அடங்கிய…
திருச்சி : திருச்சி முன்னாள் அமைச்சர் அலுவலகத்தில் இருந்த பேனர்களில் ஓபிஎஸ் படங்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் அதிமுகவில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…
அதிமுகவில் கடந்த சில மாதங்களாகவே தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றைத் தலைமை அமையவேண்டும் என்ற விருப்பம் கட்சி தொண்டர்களிடம் வலுப்பெற்று வந்தது.…
அதிமுகவில் வெடித்துள்ள பிரச்சனை குறித்து எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று என்று ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை…
சென்னை : பொதுக்குழுவில் எழுப்பப்பட்ட ஒற்றைத் தலைமை முழக்கத்தால் கடுப்பாகிப் போன ஓ.பன்னீர்செல்வம், அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை…
ஒற்றைத் தலைமை முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. இன்று அதிமுகவின் பொதுக்குழு,…
சென்னை : அதிமுக பொதுக்குழு இன்று கூட உள்ள நிலையில், புதிய தீர்மானங்களை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கை…
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. நாளை அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு நடைபெற உள்ள நிலையில், நாளுக்கு நாள் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவு பெருகி வருகிறது.…
சென்னை : அதிமுகவில் அராஜகப் போக்கு நிலவி வருவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. நாளை அதிமுகவின் பொதுக்குழு,…
சென்னை : அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான வேளச்சேரி அசோக், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின்…
அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றுவது போல தெரிய வரும் நிலையில், சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும்,…
சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் நல்ல முடிவை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக் கொள்வார் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்கு…
அதிமுக பொதுக்குழுவை தள்ளி வைக்குமாறு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ள நிலையில், திட்டமிட்டபடி நடக்கும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு…
மதுரை : 4 ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்தவருக்கு தலைமையை விட்டு கொடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அக்கட்சியின் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா…
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து குரல் வலுத்து வரும் நிலையில், மாவட்ட செயலாளர்கள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் குவிந்து வருகின்றனர். கடந்த 2017ம் ஆண்டு…
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் வலுப்பெற்றுள்ள நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.…
ஒற்றைத் தலைமை அதிமுகவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக, ஒற்றைத் தலைமைதான் சிறந்தது என்கிற எண்ணம் அக்கட்சியின் அனைத்து மட்டத்திலும் வெளிப்பட்டு வருகிறது. ஆளும் கட்சியான திமுகவுக்கு எதிராக…
முதியோர் உதவித்தொகையை 1,500 ரூபாயாக உயர்த்துவதாக வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் அதனை நிறைவேற்றாத நிலையில், ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதா..? என்று தமிழக…
ரேசன்கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-…
சென்னை : எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இது…
This website uses cookies.