முதலமைச்சர் பதவிக்குச் சற்றும் பொறுப்பில்லாமல், பொதுமக்களை அச்சுறுத்தும் வண்ணம் பொய்யான தகவல்களைத் தெரிவிக்க, ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். பிரதமர்…
தேர்தல் பத்திரம் ஊழலை மறைக்கவே கச்சத்தீவு பிரச்சினையை பாஜக அரசு கிளறுவதாக திராவிட கழக தலைவர் கி வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்டு…
கச்சத்தீவில் காங். துரோகம்! வைகோவால் கலக்கத்தில் 'இண்டி' கூட்டணி! இந்தியாவின் வசம் இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து நாடான இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட விவகாரம் தற்போது…
கச்சத்தீவு குறித்து பாஜக பேசுவது ஏன்? இலங்கை முன்னாள் தூதர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!! அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்…
பிரதமர் மோடிக்கு செலெக்ட்டிவ் அமினேஷியா இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
தாரை வார்த்துவிட்டு இப்படி பொய் சொல்லலாமா? வெட்கக்கேடு : திமுக, காங்கிரசை விளாசிய நாராயணன் திருப்பதி! தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்:…
கச்சத்தீவு மற்றும் காவேரி உரிமையும் திமுக, காங்கிரஸ் கட்சியினர் விட்டுக் கொடுத்து விட்டார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார். மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம்…
கச்சத்தீவை தாரை வார்த்தது வரலாற்றுபிழைதானே என்றும், அதை சொன்னால் ஏன் திமுகவுக்கு கோபம் வருகின்றது என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…
கச்சத்தீவை மீட்பதற்கு நெய்தல் படை அனுப்பவும், கப்பற்படை அனுப்பவும் என்றெல்லாம் நாங்கள் கூறவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக…
கச்சத்தீவு பற்றி பேச தகுதியில்ல.. மோடி ஆட்சியால் 2 பேர் நல்லா இருக்காங்க.. லிஸ்ட் வெளியிட்ட சி.வி சண்முகம்! விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரத்தில் அதிமுக…
கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம் என்றும், அதை நியாயப்படுத்தும் காங்கிரசுடன் திமுக உறவு வைத்திருப்பதன் மர்மம் என்ன? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.…
கச்சத்தீவுக்கு கருணாநிதி செய்த துரோகம்… நாளை வெளியாகும் முக்கிய ஆவணம் : அண்ணாமலை அறிவிப்பு!! திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், நேரு அவர்கள்…
கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி தாரைவார்த்தது… உண்மையை வெளியே கொண்டு வந்த தகவல்.. பிரதமர் மோடி ட்வீட்!! கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு, ஐம்பது…
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கச்சத்தீவை மீட்க…
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது யார்..? என்று கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது கடந்த 3…
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் 13 கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தார். பின்னர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம்…
This website uses cookies.