கஞ்சா கடத்தல்

பைக்கில் இருக்கி கட்டிபிடித்து வந்த தம்பதி.. சந்தேகம் அடைந்த போலீசார் : விசாரணையில் ஷாக்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து ஓசூர் வழியாக கெலமங்கலத்திற்கு கஞ்சா கடத்தி கொண்டு செல்வதாக ஒசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து போலீஸார் ஒசூர்…

3 months ago

கஞ்சா கடத்தியவருக்கு ஊக்கத்தொகை கொடுத்த காவலர் : காவல்துறைக்கே தண்ணி காட்டிய போலீஸ்!

கஞ்சா கடத்தல்காரர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து கஞ்சா கடத்த சொன்ன காவலரின் சம்பவம் காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஏளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் கடந்த 18ஆம்…

6 months ago

கிலோ கணக்கில் கஞ்சா வைத்திருந்த இளம்பெண்.. அரசு பேருந்தில் அதிர்ச்சி : வக்காலத்து வாங்கிய ஆண் நண்பர்!

கோவையிலிருந்து கேரளா அரசு பேருந்து மூலம் கஞ்சா கடத்தி வருவதாக கேரளா கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை - வாளையார் எல்லையில்…

7 months ago

காரில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தல்.. புஷ்பா பட பாணியில் துணிகரம்..!!!

தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் கன்கோல் சோதனைச் சாவடியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக சென்று…

7 months ago

திருப்பூருக்கு வந்த ஆந்திர ரயிலில் 7 கிலோ கஞ்சா : விசாரணையில் சிக்கிய பெண்.. பின்னணியில் கும்பல்!

வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் வரக்கூடிய நபர்கள் ஓடிஸா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதை பொருட்களை கொண்டு வந்து…

9 months ago

கஞ்சா வழக்கில் போதை தடுப்பு பிரிவு காவலர் கைது.. வேலியே பயிரை மேய்ந்த அவலம்.. மதுரையில் அதிர்ச்சி!

மதுரை மாவட்டம் குமாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (69) இவர் கஞ்சா விற்பனை செய்துவருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து சுப்புராஜை…

10 months ago

ஒடிசா TO திருப்பூர்… ரயிலில் பண்டல் பண்டலாக கஞ்சா… இரு இளைஞர்களை கைது செய்த போலீஸ்..!!

ஒரிசாவில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சாவை குடியாத்தத்தில் பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர். வேலூர் மாவட்டம்…

10 months ago

சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு… யூடியூபர் பெலிக்ஸ் மீதும் கோவை போலீசார் நடவடிக்கை..!!

சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் மீது கோவை பந்தைய சாலை காவல்நிலையத்தில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது…

11 months ago

காரில் வலம் வரும் கஞ்சா வியாபாரி : செல்போன் மூலம் இளைஞர்களுக்கு விற்பனை.. தூத்துக்குடியில் பரபரப்பு!

காரில் வலம் வரும் கஞ்சா வியாபாரி : செல்போன் மூலம் இளைஞர்களுக்கு விற்பனை.. தூத்துக்குடியில் பரபரப்பு! தூத்துக்குடி மாநகர பகுதிகளில் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை…

1 year ago

கஞ்சா கடத்தி விற்பனை செய்த திமுக நிர்வாகி… மோப்பம் பிடித்த போலீசார் : திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்!

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி… கருணாநிதி பிறந்த ஊரில் அதிர்ச்சி சம்பவம்!!! திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா…

1 year ago

படிக்கும் போதே கஞ்சா சப்ளை PART TIME… கோவைக்கு கஞ்சா கடத்தி வர முயற்சி… கல்லூரி மாணவர்கள் இருவர் உள்பட 3 பேர் கைது..!!

ஆந்திராவில் இருந்து கோவைக்கு கஞ்சாவை கடத்தி வர முயன்ற இரு கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் - கும்மிடிப்பூண்டி அடுத்த…

2 years ago

அச்சச்சோ.. மத்திய சிறையில் பிஸ்கட் மூலம் கஞ்சா கடத்தல்… கோவையில் பகீர்!!!

த்திய சிறையில் பிஸ்கட் மூலம் கஞ்சா கடத்தல்… கோவையில் பகீர் கோவை மத்திய சிறையில் கைதுகளாக இருப்பவர்கள் முகி(எ) முஜிபூர் மற்றும் ரோஷன் பரித். இவர்களை காண்பதற்கு…

2 years ago

கஞ்சா மாஃபியா கும்பலை மடக்கிய போலீஸ்… மூட்டை மூட்டையாக கஞ்சா பறிமுதல் ; தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்..!!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற 4 கோடி மதிப்பிலான 2090 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்த போலீசார் 6 பேரை கைது…

2 years ago

தூக்கிலிடப்பட்டார் சிங்கப்பூர் வாழ் தமிழர் தங்கராஜூ சுப்பையா.. ஐநா மனித உரிமையின் எதிர்ப்பு வீணானது!!!

சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த மலேசிய…

2 years ago

ஆந்திரா டூ திருப்பூர்… கஞ்சா மற்றும் பட்டாகத்திகளுடன் வந்த கும்பல் : உள்ளூரில் இருந்தே திட்டம் போட்ட ‘பலே’ கேடிகள்!!

ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வந்த ஆறு பேர் கைது. ஒன்பது கிலோ கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல். ஆந்திராவிலிருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக மாநகரப்…

2 years ago

தனியார் குடோனில் 1.5 டன் குட்கா பதுக்கல் ; 4 பேர் கைது… கோவையில் வெட்ட வெட்ட தழைக்கும் கஞ்சா கலாச்சாரம்!!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1.5 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 4 பேரை கைது…

2 years ago

அதிகரித்து வரும் கஞ்சா கலாச்சாரம்… இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல் ; இரு இளைஞர்கள் கைது… ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்!!!

திருவள்ளூர் ; புழல் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இளைஞர் இருவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் புழல் சைக்கிள் ஷாப் அருகே போலீசாரின்…

2 years ago

ராணுவ உடை அணிந்து இரவு நேரத்தில் ஒடிசாவில் இருந்து கேரளாவுக்கு புல்லட்டில் வலம் வந்த மர்ம மனிதன் : விசாரணையில் திக் திக்..!!

ஒடிசா டூ கேரளா புல்லட்டிலேயே சென்ற நபர் வேலூரில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட…

2 years ago

ஆந்திராவில் இருந்து அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தல் ; தாய் – மகன் கைது.. 8 கிலோ கஞ்சா பறிமுதல்

தமிழக - ஆந்திர எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து அரசுப் பேருந்தில் கடத்தி வந்த தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர். தமிழக…

2 years ago

400 கிலோ கஞ்சா கடத்தும் முயற்சி முறியடிப்பு… மெகா கஞ்சா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த போலீஸார்.. பின்னணி குறித்து விசாரணை..!!

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சட்ட விரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 400 கிலோ கஞ்சாவை பறிமுதல்…

2 years ago

சினிமா படத்தை மிஞ்சிய கடத்தல் சம்பவம்… வடமாநிலத்தில் இருந்து சென்னை வந்த 10 கிலோ கஞ்சா : 3 பேர் கைது..!!

சென்னை அருகே ஓட்டேரியில் ரயில் மூலம் வட மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்தனர்.…

3 years ago

This website uses cookies.