கஞ்சா பறிமுதல்

பிரம்மாண்ட பங்களா.. சொகுசு வாழ்க்கை வாழ்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி.. சோதனையில் பகீர்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யபட்டுள்ள நிலையில் பிரபல குற்றவாளியான சீசிங் ராஜாவிற்க்கும் தொடர்ப்பு…

7 months ago

கல்லூரி மாணவர்களிடம் அதிரடி சோதனை.. குவிந்து கிடந்த கஞ்சா.. வாடகைக்கு விடுவோர்களுக்கு கோவை போலீசார் எச்சரிக்கை!

கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி கஞ்சா, ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் சட்ட விரோத செயல்களில்…

7 months ago

கஞ்சா வழக்குகளில் தப்பிக்க வைக்கப்படும் குற்றவாளிகள்… துணைபோகும் காவல்துறை ; தமிழக அரசை எச்சரிக்கும் அன்புமணி!!

கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க காவல்துறை துணை போவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-…

11 months ago

சாத்தான்குளத்தில் தனியார் தோட்டம் அருகே பதுக்கி வைக்கப்பட்ட 2,500 கிலோ கஞ்சா : விசாரணையில் பகீர்!!

தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 2500 கிலோ கஞ்சா பறிமுதல் : 7பேர் கைதுசாத்தான்குளம் அருகே தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 2500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை…

2 years ago

குவியல் குவியலாக கிடந்த கஞ்சா.. மதிப்பு மட்டும் இத்தனை லட்சமா : போலீசார் வைத்த ட்விஸ்ட்!!!

கோவை வடவள்ளி பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட…

2 years ago

விளைநிலத்தில் ஊடுபயிராக கஞ்சா… பழங்குடியின மக்களின் செயலால் கோவை போலீசார் அதிர்ச்சி ; 4 பேர் கைது!!

கோவை ; விளைநிலத்தில் ஊடு பயிராக கஞ்சா செடிகளை பயிரிட்டவர்களை கைது செய்த போலீசார், 15 கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம்…

2 years ago

தனியார் குடோனில் 1.5 டன் குட்கா பதுக்கல் ; 4 பேர் கைது… கோவையில் வெட்ட வெட்ட தழைக்கும் கஞ்சா கலாச்சாரம்!!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1.5 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 4 பேரை கைது…

2 years ago

பைக்கில் வைத்து கஞ்சா விற்பனை… வடமாநில நபர் கோவையில் கைது.. 5 கிலோ கஞ்சா பறிமுதல்!!

கோவை : பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அவர்களால், அரசால் தடை…

2 years ago

சூலூர் பகுதியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு கொண்டு சென்றவரை கைது செய்து விசாரணை..!!

கோவை : சூலூர் அருகே விற்பனைக்காக 5 கிலோ கஞ்சாவை எடுத்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட மற்றும்…

2 years ago

பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ட்ராவல் பேக் : சோதனை செய்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… குற்றவாளியை தேடும் பணி தீவிரம்!!

வேலூர் : காட்பாடி ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கேட்பாரற்று கிடந்த டிராவல் பேகில் 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி…

3 years ago

அசாம் எல்லையில் 1,183 கிலோ கஞ்சா பறிமுதல்: போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை..!!

கவுகாத்தி: அசாமில் எல்லைப்பகுதியில் கடத்தப்பட்டு கொண்டு வரப்பட்ட 1,183 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். திரிபுராவின் அகர்தலா நகரில் இருந்து லாரி ஒன்று அசாமின் கவுகாத்தி…

3 years ago

கோவைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா : எஸ்கேப்பான நபர்களை வலை வீசி தேடும் போலீசார்..!

கோவை: பாட்னாவில் இருந்து கோவை வந்த ரயிலில் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.…

3 years ago

பட்டாசு கடையில் பதுக்கி வைக்கப்பட்ட கஞ்சா : ஆய்வின்போது சிக்கிய 200 கிலோ கஞ்சா…! இருவர் கைது…

விருதுநகர் : விருதுநகர் அருகே பட்டாசு கடையில் 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அருகே கவலூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை…

3 years ago

சினிமா பட பாணியில் பெட்ரோல் டேங்கர் லாரியில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது…

ஆந்திரா : ஆந்திராவில் பெட்ரோல் டேங்கர் லாரியில் மறைத்து கடத்தப்பட்ட 2 டன் கஞ்சாடிவை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் விஜயநகரம், விசாகப்பட்டினம்…

3 years ago

This website uses cookies.