கடலூர் மாநகராட்சி

பாதியில் வெளியேறிய திமுக மேயர்… வழிமறித்து முற்றுகையிட்ட திமுக கவுன்சிலர்கள் ; கடலூர் மாநகராட்சியில் பரபரப்பு..!!

கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் சொந்த கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திமுக மேயர் பாதியில் வெளியேறிய நிலையில், கவுன்சிலர்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

2 years ago

This website uses cookies.