விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக நாம் தமிழர் கட்சிநிர்வாகி சீமானை விளாசி பகீர் கடிதம் எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
ஜார்க்கட்ணட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அங்கு ஆட்சி கவிழும் சூழல் இருந்த நிலையில், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட்…
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய கட்சியை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தனித்து போட்டியிட்டார். ஆனால் மக்கள் ஆதரவு கிடைக்காத காரணத்தால்…
காங்., அதிமுக போட்ட பிச்சை.. ஜிகே வாசன் துரோகம் செஞ்சுட்டாரு : த.மா.காவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி கருத்து! தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில…
பதவியும் வேண்டாம், கட்சியும் வேண்டாம்… ஆளுங்கட்சியில் இருந்து திடீர் விலகிய பிரமுகர் : நிர்வாகிகள் ஷாக்! ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று…
திமுக போதைப் பொருளை விற்பதை தெரிந்ததால் தான் கட்சியில் இருந்து விலகினேன் : பாஜகவின் கே.பி ராமலிங்கம் பகீர்! நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம்…
என்ஐஏ சோதனை ஒரு புறம்.. நிர்வாகிகள் விலகல் மறுபுறும் : நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய விக்கெட் காலி! நாட் தமிழர் கட்சியை ஆரம்பித்தது முதல்…
காங்கிரஸ் கட்சியின் முதிர்ந்த தலைவர் ஏ.கே. அந்தோணி. மத்திய பாதுகாப்பு மந்திரியாக பதவி வகித்த அனுபவம் வாய்ந்தவர். இவரது மகன் அனில் கே. அந்தோணி. இந்நிலையில், பி.பி.சி.…
இமாச்சல பிரதேச காங்கிரசின் வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அக்கட்சி மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா அறிவித்துள்ளார். கடந்த சில…
This website uses cookies.