தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின்வாரியம், ஒரு வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால், அதை ஒரே மின்…
அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்வதற்கும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் 58 ஆண்டு காலமாக இருந்து வந்த தடையை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தற்போது…
தமிழக அரசின் மின் கட்டண உயர்வு அறிவிப்பை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மின் கட்டண உயர்வை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…
அமெரிக்காவில் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது அதிபர், துணை அதிபர் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி…
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே இருக்கிறது ,…
முதுநிலை நீட் தேர்வு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும்,தேர்வு குழுமம் அறிவித்துள்ளது இந்த தகவல் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. இது…
இந்து கோயில்களில் இருந்து தமிழக அரசு வெளியேற வேண்டும் : ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்த தாக்குதலுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்! ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் இன்று ஏற்பட்ட…
தொடரும் ஒன்றரை வருட போராட்டம்.. பரந்தூர் விமான நிலையம்.. 20 கிராம நிலங்களை கையகப்படுத்த அரசாணை.. குவியும் கண்டனம்! சென்னை விமான நிலையம் போலவே பரந்தூரில் 2-வது…
3,174 ஏக்கரில் உருவாகும் சிப்காட்.. தரிசு நிலம் என போராட்டத்தில் குதித்த விவசாயிகள் மீது குண்டாஸ்.. திமுக அரசுக்கு கண்டனம்! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர்…
நாய் கறி உண்பவர்கள் என இழிவுப்படுத்துவதா? ஆர்எஸ் பாரதிக்கு ஆளுநர் ஆர்என் ரவி கண்டனம்!! திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாகா இன மக்கள் குறித்து அண்மையில்…
உண்மையிலே அக்கறை இருந்தா கையெழுத்து போட வேண்டியதுதானே.. ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம்!! சுதந்திர போராட்ட வீரர்கள் விவகாரம் தொடர்பாக ஆளுநரின் விமர்சனத்துக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி…
நாங்குநேரி அருகே பள்ளி மாணவ, மாணவியான அண்ணன் தங்கை வீடு புகுந்து வெட்டிய சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், நாங்குநேரியில் நடந்த சம்பவத்திற்கு…
ஒரு கண்ணில் வெண்ணெய்.. மறு கண்ணில் சுண்ணாம்பு? சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம்.. CM ஸ்டாலின் கண்டனம்! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17…
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு தலைப்பாகை கட்டாமல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்ற நிலையில், நடைமுறைகளை பின்பற்றவில்லை என கண்டனம் எழுந்துள்ளது. கன்னியாகுமரி…
பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு, நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ள மத்திய அரசு, அந்த…
ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடந்து முடிந்த பின்பு, கட்டண உயர்வு விஷயத்தில் திமுக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.…
கடந்த மே 1 ஆம் தேதி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.2253 இல் இருந்து ரூ.102.50 உயர்த்தின.…
எதிர்காலத்தில் புதுச்சேரி ஜிப்மரில் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் மற்றும் கல்லூரியில் வழங்கப்படும்…
This website uses cookies.