கந்துவட்டி கொடுமை

ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி.. போலி பத்திரம் மூலம் வீட்டை அபகரித்துக் கொண்டதாக புகார்

குடியிருந்து வரும் வீட்டை போலி பத்திரம் மூலம் வீட்டை அபகரித்துக் கொண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க…

11 months ago

ரூ.30,000 கந்துவட்டி கடன் வாங்கிய இளைஞருக்கு நெருக்கடி.. வீட்டு பத்திரத்தை எடுத்து சென்றதால் விபரீத முடிவு.. தவிக்கும் குடும்பம்!

ரூ.30,000 கந்துவட்டி கடன் வாங்கிய இளைஞருக்கு நெருக்கடி.. வீட்டு பத்திரத்தை எடுத்து சென்றதால் விபரீத முடிவு.. தவிக்கும் குடும்பம்! திருவாரூர் அருகே பெரும்புகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி.…

1 year ago

கூலித் தொழிலாளியின் உயிரை பறித்த 800 ரூபாய்.. கணவரின் மரணத்தை தாங்க முடியாமல் கதறி அழுத பெண்… உறவினர்கள் சாலை மறியல்!!

தருமபுரி ; 800 ரூபாய் வட்டி தொகை வழங்காததால் பைனான்சியர் பேசிய பேச்சுக்கு மன உளைச்சல் அடைந்த கூலித் தொழிலாளி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியும்…

2 years ago

கந்துவட்டி கொடுமை.. பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பழ வியாபாரி : ரூ.70 ஆயிரம் கடனுக்கு மாதம் ரூ.21 ஆயிரம் மீட்டர் வட்டி!!

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இளைஞர், விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததால், காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி, தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு. கடலூர்…

2 years ago

அசல் செலுத்திய பிறகும் மூதாட்டியிடம் கூடுதல் வட்டி கேட்டு தாக்குதல் … கந்துவட்டிக்காரரை கைது செய்து சிறையில் அடைப்பு

கரூரில் தனியாக வசித்து வரும் மூதாட்டி வாங்கிய கடனுக்கு வட்டியும், முதலும் கட்டிய பிறகும், கூடுதல் வட்டி கேட்டு தகாத வார்த்தைகளால் மிரட்டி, தாக்குதல் நடத்திய நபரை…

3 years ago

வாங்கிய கடனுக்கு வட்டி மேல் வட்டி.. ஜெட் வேகத்தில் உயர்ந்த வட்டியால் வியாபாரி கண்ணீர் : கந்துவட்டி கும்பலிடம் இருந்து காப்பாற்ற கோரி மனு!!

கோவை : ஜெட் வட்டி, மீட்டர் வட்டி என மிரட்டி வசூல் செய்யும் கந்துவட்டி கும்பலிடம் இருந்து பாதுகாப்பு கோரி கோவையை சேர்ந்த மொத்தவிலை வியாபாரி மாவட்ட…

3 years ago

ஆட்சியர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தம்பதி: கந்து வட்டி கொடுமையால் விபரீதம்…!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு நாளான இன்று தங்களது பிரச்சனைகளை மனு மூலம் அளித்தனர். இந்நிலையில் அசம்பாவித்தை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு…

3 years ago

This website uses cookies.