கந்து வட்டி கொடுமை

கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை… பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் 3 பேருக்கு 15 நாட்கள் சிறை ; நீதிமன்றம் உத்தரவு

கரூரில் கந்துவட்டி கொடுமை காரணமாக எலிமருந்து குடித்து பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேரை கரூர் கிளைச் சிறையில் 15 நாள்…

1 year ago

கந்து வட்டி செலுத்தாதால் தாய், மகனை மரத்தில் கட்டிப் போட்டு அடித்து துன்புறுத்தல் : நள்ளிரவு வரை சித்ரவதை செய்த கொடூரம்!!

நத்தம் அருகே கந்துவட்டி கொடுமை குடும்பத்துடன் ஊருக்கு வந்தையில் கட்டி வைத்து அடித்தவர் வழக்கில் ஒருவர் கைது இருவரை வலைவீசி தேடுகிறது போலீஸ் திண்டுக்கல் மாவட்டம் நத்தம்…

2 years ago

மீண்டும் தலைதூக்கும் கந்துவட்டி… காவல்துறைக்கே இந்த கதி.. சாதாரண மக்களின் நிலைமை அவ்வளவுதான்..? தமிழக அரசை எச்சரிக்கும் இபிஎஸ்..!!

கந்து வட்டி கொடுமையால் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி…

3 years ago

ரூ.1.50 லட்சத்துக்கு வட்டி ரூ.8 லட்சம்: கந்து வட்டியின் பிடியில் சிக்கிய நடுத்தர குடும்பம்…நீதி கேட்டு தூக்கு கயிறுடன் வந்ததால் பரபரப்பு!!

கோவை: கந்து வட்டி கொடுமையை தீர்க்காவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் இருப்பதாக கூறி துக்கு கயிறுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த நபரால் பரபரப்பு…

3 years ago

This website uses cookies.