கனமழை

திருவண்ணாமலை மண்சரிவு.. 7 பேரின் நிலை என்ன? தொடர் மீட்புப்பணி!திருவண்ணாமலை மண்சரிவு.. 7 பேரின் நிலை என்ன? தொடர் மீட்புப்பணி!

திருவண்ணாமலை மண்சரிவு.. 7 பேரின் நிலை என்ன? தொடர் மீட்புப்பணி!

திருவண்ணாமலை மலை அடிவாரப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 7 பேரை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை: வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால்…

4 months ago
Fengal Cyclone எப்போது உருவாகும்? எங்கு கரையைக் கடக்கும்? வெளியான முக்கிய தகவல்!Fengal Cyclone எப்போது உருவாகும்? எங்கு கரையைக் கடக்கும்? வெளியான முக்கிய தகவல்!

Fengal Cyclone எப்போது உருவாகும்? எங்கு கரையைக் கடக்கும்? வெளியான முக்கிய தகவல்!

ஃபெங்கல் புயல் (Fengal Cyclone) எப்போது கரையைக் கடக்கும் என இன்னும் கணிக்கப்படவில்லை என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை:…

4 months ago
நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்? 9 துறைமுகங்களுக்கு முக்கிய எச்சரிக்கை!நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்? 9 துறைமுகங்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்? 9 துறைமுகங்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் 9 இடங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும்…

4 months ago
தீபாவளியைக் கொண்டாட முடியுமா? 15 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு!தீபாவளியைக் கொண்டாட முடியுமா? 15 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு!

தீபாவளியைக் கொண்டாட முடியுமா? 15 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு!

திண்டுக்கல், மதுரை, அரியலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் தீபாவளி தினத்தன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: மன்னார் வளைகுடா பகுதிகளில்…

5 months ago
கால் மணிநேரத்தில் மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை.. வரலாற்று மழைப்பதிவு!கால் மணிநேரத்தில் மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை.. வரலாற்று மழைப்பதிவு!

கால் மணிநேரத்தில் மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை.. வரலாற்று மழைப்பதிவு!

மதுரையில் கிட்டத்தட்ட சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். மதுரை: தூங்காநகரமான மதுரை, நேற்று பெய்த கனமழையால் தூக்கம்…

5 months ago
வெளுத்து வாங்கும் கனமழை.. கரையைக் கடந்தது டானா புயல்!வெளுத்து வாங்கும் கனமழை.. கரையைக் கடந்தது டானா புயல்!

வெளுத்து வாங்கும் கனமழை.. கரையைக் கடந்தது டானா புயல்!

டானா புயல் கரையைக் கடந்த நிலையில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா: கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த…

5 months ago
கரையை நெருங்கும் டானா புயல்.. ஒடிசாக்கு முக்கிய எச்சரிக்கை!கரையை நெருங்கும் டானா புயல்.. ஒடிசாக்கு முக்கிய எச்சரிக்கை!

கரையை நெருங்கும் டானா புயல்.. ஒடிசாக்கு முக்கிய எச்சரிக்கை!

மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய பகுதிகளில் நிலவும் டானா புயல் நாளை அதிகாலையில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா: வங்கக்…

5 months ago
கோவைக்கு அடுத்த 2 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. வானிலை மையம் எச்சரிக்கை!கோவைக்கு அடுத்த 2 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. வானிலை மையம் எச்சரிக்கை!

கோவைக்கு அடுத்த 2 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. வானிலை மையம் எச்சரிக்கை!

கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: நேற்று (அக்.22) மத்திய…

5 months ago
பருவம் தவறிய மழை பொழிவுக்கு காரணம் இளைஞர்கள்தான்.. மதுரை ஆதீனம் கருத்தால் சலசலப்பு!பருவம் தவறிய மழை பொழிவுக்கு காரணம் இளைஞர்கள்தான்.. மதுரை ஆதீனம் கருத்தால் சலசலப்பு!

பருவம் தவறிய மழை பொழிவுக்கு காரணம் இளைஞர்கள்தான்.. மதுரை ஆதீனம் கருத்தால் சலசலப்பு!

பருவம் தவறிய மழைக்கு இளைஞர்கள் தான் காரணம் என மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் கூறினார். வீரபாண்டிய கட்டபொம்மனின் 225 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார்…

6 months ago
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை? இன்று மாலை வெளியாகும் அறிவிப்பு!நாளை பள்ளிகளுக்கு விடுமுறை? இன்று மாலை வெளியாகும் அறிவிப்பு!

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை? இன்று மாலை வெளியாகும் அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. முன்னேற்பாடாக நேற்று சில மாவட்டங்களில்…

6 months ago
இயல்பை விட பருவமழை வெளுத்து வாங்கும்.. பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!!இயல்பை விட பருவமழை வெளுத்து வாங்கும்.. பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!!

இயல்பை விட பருவமழை வெளுத்து வாங்கும்.. பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!!

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கனமழைக்கான வாய்ப்பும், ஒரு சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள…

6 months ago
அரசு அதிகாரிகளுக்கு 24 மணிநேரமும் வேலை.. வடகிழக்கு பருவமழையால் பறக்கும் உத்தரவுகள்!அரசு அதிகாரிகளுக்கு 24 மணிநேரமும் வேலை.. வடகிழக்கு பருவமழையால் பறக்கும் உத்தரவுகள்!

அரசு அதிகாரிகளுக்கு 24 மணிநேரமும் வேலை.. வடகிழக்கு பருவமழையால் பறக்கும் உத்தரவுகள்!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வேலை பார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை: தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், சிவகங்கை, காரைக்குடி,…

6 months ago
கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: நீரில் அடித்துச்செல்லப்பட்ட தற்காலிக பாலம்..!கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: நீரில் அடித்துச்செல்லப்பட்ட தற்காலிக பாலம்..!

கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: நீரில் அடித்துச்செல்லப்பட்ட தற்காலிக பாலம்..!

வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த திருமணி பகுதியில் உள்ள பாலாற்றின் நடுவே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தற்காலிக மண் பாலம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தற்காலிக பலத்தை பத்துக்கும் மேற்பட்ட…

7 months ago
மின்னலால் பறிபோன பார்வை; 9 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்: அலறித் துடித்த மாணவி…!!மின்னலால் பறிபோன பார்வை; 9 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்: அலறித் துடித்த மாணவி…!!

மின்னலால் பறிபோன பார்வை; 9 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்: அலறித் துடித்த மாணவி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது நேற்று இரவு பெய்த கனமழையால் மாநகரின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. பேருந்து நிலையம் முதல்…

8 months ago
கோவை மக்களே உஷார்…. கனமழை குடையை எடுத்திட்டு வெளியே போங்க… வானிலை ஆய்வு மையம் விடுத்த அலர்ட்!!கோவை மக்களே உஷார்…. கனமழை குடையை எடுத்திட்டு வெளியே போங்க… வானிலை ஆய்வு மையம் விடுத்த அலர்ட்!!

கோவை மக்களே உஷார்…. கனமழை குடையை எடுத்திட்டு வெளியே போங்க… வானிலை ஆய்வு மையம் விடுத்த அலர்ட்!!

தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர் திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மற்றும் கேரளாவிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலெர்ட் விடுத்து வானிலை மையம்…

8 months ago

வயநாடு நிலச்சரிவு – தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்; மாநிலங்கள் அவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்,…!!

வயநாடு - முண்டக்காய் பகுதியில் இன்று அதிகாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது.வீடுகள், வாகனங்கள் மற்றும் கடைகள் நீரில் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுமார் 400 குடும்பங்கள்…

8 months ago

கொட்டும் மழையில் பள்ளியில் நடந்த விழா.. மனிதமே இல்லாமல் மாணவர்களை மழையில் அமர வைத்த நிர்வாகம்!

கோவை சாய்பாபா காலனி பகுதியில் அமைந்துள்ள லிசிக்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் விளையாட்டு தின விழாவை முன்னிட்டு மழையில் நனைந்தபடி மாணவ மாணவிகளை மைதானத்தில் அமர வைத்த பள்ளி…

9 months ago

கர்நாடகா வில் வெளுத்து வாங்கும் கனமழை-6 பேர் பலியான சோகம்!

கர்நாடக மாநிலத்தின் பெரும் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மங்களூர், ஷிமோகா,குடகு, உடுப்பி போன்ற மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதில் மங்களூரில்…

9 months ago

“கனமழையால் நேர்ந்த விபரீதம்”-டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு!

டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கார்கள் சேதமடைந்தது. இந்நிலையில், மூன்று பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் நேற்று முதல்…

9 months ago

“வெளுத்து வாங்கிய கனமழை”-எந்தெந்த ஊர்களுக்கு விடுமுறை?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது.இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.தமிழகத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாகக்…

9 months ago

விளையாடச் சென்ற சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்.. எமன் வடிவில் வந்த மழை.. மதுரையில் பரிதாபம்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே முசுண்டகிரி பட்டி கிராமத்தைச் சேர்ந்த தவமணி - கவிதா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், மூன்றாவது மகன் பெரிய கருப்பு வயது…

10 months ago