கனிமவள கொள்ளை

கனிமவளக் கொள்ளை குறித்து புகார் கூறியவர் லாரி ஏற்றிக் கொலை.. வழக்கை திசை மாற்றும் திமுக : இபிஎஸ் பரபர!

புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளை குறித்து புகார் தெரிவித்தத சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்னடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

1 month ago

கனிம வளம் கடத்துபவர்களிடம் வசூல் வேட்டை நடத்தும் CM ஸ்டாலின் குடும்பத்தினர்… எஸ்பி வேலுமணி பரபரப்பு குற்றச்சாட்டு!!

கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களை…

2 years ago

அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவோடு கனிமவளக் கொள்ளை? போஸ்டர்களை கிழித்த போலீஸ்… கோவையில் பரபரப்பு!!

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அனுமதி பெற்ற மற்றும் சட்ட விரோத கல் குவாரிகளில் இருந்து தினமும் கேரளாவுக்கு பல்லாயிரம் லோடுகள் கனிம வளம்…

2 years ago

உயிரை கையில் பிடித்து ஓடிய விஏஓ… கனிமவள கொள்ளையர்கள் வெறிச்செயல் : தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி!!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் மெணசி கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் இளங்கோ. இளம் வயதுடைய இவர் துணிச்சலானவர். இவர் அரூர் அருகே உள்ள எட்டிப்பட்டி அழகிரி…

2 years ago

கோவை டூ கேரளா.. தினமும் 5 ஆயிரம் லோடு கனிம வளம் கடத்தல் : கமிஷன் வாங்கி அனுமதி.. எஸ்.பி வேலுமணி பரபர குற்றச்சாட்டு!!

கோவையில் நடைபெறும் கனிம வள கொள்ளையை கண்டித்து அடுத்த ஒரு வாரத்திற்குள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட இருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்…

2 years ago

டாஸ்மாக்கை நடத்தும்போது இது முடியாதா, என்ன?…திமுக அரசுக்கு மார்க்சிஸ்ட் சுளீர்!

கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களின் எல்லை வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் பெருமளவில் கடத்திச் செல்லப்படுவதாகசமூக நல ஆர்வலர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே…

2 years ago

துரைமுருகனுக்கு எதிராக காங். போர்க்கொடி! உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி?…

திமுக அரசின் மூத்த அமைச்சர்களில் சிலர் பொதுவெளியில் அவ்வப்போது துடுக்குத்தனமாக ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். அல்லது அவர்களுடைய செயல்பாடுகள் மக்களின் முகத்தை சுளிக்க…

2 years ago

வரைமுறை இல்லாமல் கனிம வளக் கொள்ளை : வாக்களித்த மக்களை வஞ்சித்து நடுத்தெருவில் நிறுத்தும் திமுக அரசு.. அண்ணாமலை காட்டம்!!

கனிம வளக்கொள்ளையை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில்…

2 years ago

This website uses cookies.