கன்றுக்குட்டி

கஞ்சா போதையில் இப்படி ஒரு வெறியா? இறந்த கன்றுக்குட்டி : மரத்தில் கட்டி வைத்து ஆசாமிக்கு தர்ம அடி!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே உள்ள பிசாநத்தம் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், சுப்பிரமணி என்பவர் கஞ்சா போதையில் கன்று குட்டி ஒன்றை பிடித்து…

8 months ago

கழிவுநீரில் குட்டியை ஈன்ற பசு… சுற்றி வளைத்த தெருநாய்கள் : பரிதாப பலி!!!

கழிவுநீர் சாக்கடையில் குட்டியை ஈன்ற பசு… சுற்றி வளைத்த தெருநாய்கள் : பரிதாப பலி!!! கோவை வடவள்ளி அடுத்த முல்லைநகர் பகுதியில், கழிவுநீர் செல்லும் ஓடை உள்ளது,…

1 year ago

ஈரக்குலையே நடுங்கிருச்சு… ஒரே இடத்தை சுற்றி சுற்றி வந்த கன்றுக்குட்டி : கண்ணீர் வர வைக்கும் வீடியோ!!

புதுச்சேரி வினோபா நகரின் எல்லைப் பகுதியில் மாடுகள் வெட்டும் களம் ஒன்று உள்ளது. ஆனால், இந்த இடத்துக்கு அரசின் அனுமதி பெறவில்லை. இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த இடத்தில்…

2 years ago

கன்றுக்குட்டியை ருசி பார்த்த சிறுத்தை.. பலமுறை புகாரளித்தும் வனத்துறை மெத்தனம் : அச்சத்தில் வாழும் மேட்டுப்பாளையம் மக்கள்!!

மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை முத்துக்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் பேச்சப் கவுடர் மகன் கிருஷ்ணசாமி (வயது 60). இவர் முத்துக் கல்லூர் பகுதியில் 4 ஏக்கரில் நிலம் வைத்து…

2 years ago

விவசாயி தோட்டத்தில் புகுந்த சிறுத்தை… கன்றுக்குட்டியை ருசி பார்த்தது : பொதுமக்கள் அச்சம்.. ஸ்பாட்டில் வனத்துறை விசாரணை!!!

கோவை : பொள்ளாச்சி அருகே காளியாபுரம் விவசாயி தோட்டத்தில் கட்டி வைத்திருந்த கன்றுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பொள்ளாச்சி அருகே உள்ள காளியாபுரம் மாட்டேகவுண்டன்…

3 years ago

This website uses cookies.