சேலம் - மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயில் பகுதியில் கருணாநிதி சிலை அமைக்க இடம் கொடுக்க விருப்பமில்லை என்று சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 1935ம்…
பிறருக்குச் சொந்தமான இடத்தில் தனது தந்தையின் சிலையை அமைக்க முயற்சிப்பது, எக்காலத்திலும் அவரது தந்தைக்கோ, அவரது சிலைக்கோ எந்தவித மரியாதையையும் பெற்றுத் தராது என்பதை முதலமைச்சர் உணர்வது…
நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திற்கு கருணாநிதியின் பெயருக்கு பதிலாக சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பெயர் சூட்ட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…
கலைஞரோட வசனம்.. தப்பு செய்துவிட்டேன் : குற்ற உணர்ச்சியாவே இருக்கு.. முரசொலியில் ரஜினி உருக்கம்!!! கலைஞர் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த…
கலைஞர் உயிரோட இருந்திருந்தால் கூட இந்த ஆட்சியை விரும்பியிருக்க மாட்டார் : போராட்டத்தை அறிவித்த காவிரி டெல்டா சங்கம்! டெல்டா மாவட்டத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு…
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கச்சத்தீவை மீட்க…
நாகர்கோயிலில் இன்று பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ நாகர்கோயில் கன்னியாகுமரியில் முதன்முதலாக மதத்தை வைத்து அரசியலை கருணாநிதி கொண்டு வந்தார். இந்து நாடார், கிறிஸ்தவ…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சப்பாத்தியில் அவரது ஓவியத்தை வரைந்து ஓவியக் கலைஞர் அசத்தியுள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள்…
அடுத்தமுறை பாரத பிரதமராக மோடியை மக்கள் தேர்ந்தெடுத்தால் அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம்…
மதுரையில் வரும் ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள மாநாடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தினார். அதிமுக தலைமை அலுவலகத்தில் மதுரை…
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது அவர் தைரியமாக இருந்தார் என்றும், அவருடைய கைதில் ஏராளமான அத்துமீறல்கள் இருந்ததாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்…
திமுகவுக்கு ஓட்டு போட்டால் கருணாநிதி பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமே பலனடைவார்கள் : பிரதமர் மோடி அட்டாக்! மத்திய பிரதேசம் சென்ற பிரதமர் மோடி 5 புதிய வந்தே…
இது மக்களாட்சி காலத்தில் நடக்கின்ற மன்னர் ஆட்சி என்று உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருக்கினைப்பாளர் சீமான் கலகலப்பாக…
குஜராத்தில் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கம் நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்தநிலையில் மதுரை ரயில்…
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை மாறி எங்கும் கருணாநிதி எதிலும் கருணாநிதி என்று நிலை ஆகிவிட்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை…
சென்னை : பேனா நினைவுச் சின்னம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பதிவான விபரங்கள் குறித்த அறிக்கையை பொதுப்பணித்து வெளியிட்டுள்ளது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர்…
கன்னியாகுமரி: எதிர்ப்புகளை மீறி பேனா சின்னம் அமைக்கப்பட்டால், ஒருநாள் அதிகாரம் கைக்கு வரும் போது, பேனா சின்னத்தை உடைப்பேன் என்று சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம்…
சிவகங்கை: மெரினா கடலில் பேனா சிலையை வைக்க திமுக கூட்டணி கட்சிகளே எதிர்ப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம்…
மெரினாவில் கருணாநிதி நினைவாக பேனா நினைவு சின்னத்தை அமைக்க கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், திமுக தொண்டர் ஒருவர் வீட்டில் பேனா நினைவு சின்னத்தை அமைத்தது தற்போது…
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் நினைவாக கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக சென்னையில் நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு…
சென்னை : மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில்…
This website uses cookies.