கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு, அம்மாநில விவசாயிகள் மற்றும் பாஜக தரப்பில் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில், காவிரியில் கூடுதல்…
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு செக் வைத்த தமிழக அரசு : உச்சநீதிமன்றம் போட்ட அவசர உத்தரவு!!! காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல்கள்…
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்களைக் காப்பாற்ற தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறந்து விடப்படும் என்று கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான சிவக்குமார் தெரிவித்துள்ளார்.…
தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேட்டியளித்த அவர், கர்நாடக…
தலைநகர் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் தொடங்கி நடைபெற்றது ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம்,…
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரைத் திறந்து விட கோரி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்…
அமைச்சருக்கு அவமரியாதை.. அழைப்பிதழில் அச்சிடப்படாத பெயர் : அதிகாரிகள் சஸ்பெண்ட்!! கர்நாடகா ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் (RDPR) அமைச்சரான பிரியங்க் கார்கேவை நிகழ்ச்சிக்கு ஒன்றிக்கு…
கர்நாடகா மாநிலம் குல்பர்கா காங்கிரஸ் எம்எல்ஏ பிஆர் பாட்டீல் உள்பட 10 எம்எல்ஏக்கள் சித்தராமையாவுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ''மக்களின் நமபிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் எங்களால்…
கொல்லூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்டது அரசினங்குடி நீர் வீழ்ச்சி. இது ஷிமோகா மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள நீர் வீழ்ச்சியில் தண்ணீர் நிறைய வழிந்தோடுகிறது. இங்கு சுற்றுலாவுக்காக சரத்குமாரும்…
தன்னை தாக்க வந்த சிறுத்தையின் கால்களை கட்டி, பைக்கில் பின்புறத்தில் கட்டிக் கொண்டு சென்ற இளைஞரால் பரபரப்பு நிலவியது. கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த பகிவாலு…
அலுவலகத்திற்குள் புகுந்து MD மற்றும் CEO-வை முன்னாள் ஊழியர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஏரோனிக்ஸ் இன்டர்நெட் எனும்…
பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய பெண் வேடம் : வெளுத்தது சாயம்… தொக்கா சிக்கிய நபர்!! கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சிப்…
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் மோடியின் 9ம் ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்கம் மற்றும் மாற்றத்திற்கான மாநாடு தமிழக பாஜக மாநில…
2 மின்விளக்குகளும், ஒரு மின் விசிறியும் உள்ள வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின் கட்டணமாக வந்திருப்பதை கேட்டு மூதாட்டி அதிர்ச்சியடைந்துள்ளார். கர்நாடகா மாநிலம் கொப்பள் மாவட்டம் பாக்யா…
இளம்பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட பாஜக நிர்வாகி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார். கர்நாடகாவின் - சிவமோகா மாவட்டம் தீர்த்தஹல்லி தாலுகாவைச் சேர்ந்தவர் பிரதீக் கவுடா. இவர், பாஜக…
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து கர்நாடகாவின் முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிலையில்,…
கர்நாடகாவில் சாகசம் செய்ய நினைத்து இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காலத்து இளைஞர்கள் செல்போனையும், பைக்கையும்…
கர்நாடகாவில் காங்கிரஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில், புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு நிதித்துறையும், கேபினட் விவாகாரத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துணை முதல்வர்…
கர்நாடக மாநிலத்தில் ஆட்சியமைத்துள்ள காங்கிரஸ் கட்சி, தேர்தல் பிரச்சாரத்தின்போது 200 யூனிட் மின்சாரம் இலவசம், அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் உள்ளிட்ட 5 உத்தரவாதங்களை அளித்தது.…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மல்லேஸ்வரம் பகுதியில் நிகான் ஜுவல்லரி என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அங்கு பெய்த திடீர் கனமழை காரணமாக பெங்களூர் நகரமே…
கூட்டணியை உதாசீனப்படுத்துகிறாரா மம்தா? பதவியேற்பு விழா புறக்கணிப்பால் காங்கிரஸ் அப்செட்!! கர்நாடக முதலமைசசராக சித்தராமையாஇ துணை முதலமைச்சராக டிகே சிவக்குமார் நாளை பதவியேற்க உள்ளனர். இதற்காக அரசியல்…
This website uses cookies.