கல்குவாரி

கல்குவாரியில் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம்.. விசாரணையில் பகீர் தகவல்!

தெலுங்கானாவில் கல்குவாரியில் நிர்வாணமாக கிடந்த பெண் மற்றும் ஆண் சடலைத்தைக் கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தின் ஞானக்கிராம்கூடா…

3 months ago

டேங்கர் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் தலை நசுங்கி பலி.. மாவட்ட செயலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு ..!

கரூர் அருகே 100 அடி ஆழமுள்ள கல்குவாரி குழியில் டேங்கர் லாரி கவிழ்ந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு - பாதுகாப்பின்றி பணியில்…

7 months ago

கல்குவாரியில் பயங்கரம்.. சினிமா காட்சிகளை போல நடந்த வெடிவிபத்து : 4 பேர் பலி..திக் திக் VIDEO!

கல்குவாரியில் பயங்கரம்.. சினிமா காட்சிகளை போல நடந்த வெடிவிபத்து : 4 பேர் பலி..திக் திக் VIDEO! விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் - கீழஉப்பிலிக்…

11 months ago

ED ரெய்டை முறியடித்த கேடியே வருக வருக… கோவை நகர் முழுவதும் வலம் வரும் போஸ்டரால் பரபரப்பு!!

ED ரெய்டை முறியடித்த கேடியே வருக வருக… கோவை நகர் முழுவதும் வலம் வரும் போஸ்டரால் பரபரப்பு!! கோவை மாவட்டத்தில் கனிமப் பொருள்கள் எடுப்பது சப்ளை செய்வது…

1 year ago

கல்குவாரியில் பள்ளி மாணவி சடலமாக மீட்பு… உடன் வந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் யார்? மர்ம மரணம் குறித்து போலீசார் திடுக்கிடும் தகவல்!!

திருப்பூர்: 9ம் வகுப்பு மாணவி கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள…

2 years ago

இரவு நேரத்தில் குவாரியில் கற்கள் திருடப்படுவதாக புகார் : இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு நடத்திய ஆட்சியர்… மக்களிடம் குறைகள் கேட்பு!!

விழுப்புரம் : கை விடப்பட்ட தண்ணீர் தேங்கி நிற்கும் கல்குவாரியில் இருசக்கர வாகனத்தில் சென்று மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை ஊராட்சியில்…

3 years ago

கல்குவாரிக்கு பேரன் பேத்திகளுடன் சென்ற மூதாட்டி : நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான பரிதாபம்!!

விழுப்புரம் : கல்குவாரியில் குளிக்கச்சென்ற மூதாட்டி உட்பட பேரன் பேத்தி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம்…

3 years ago

கல்குவாரியில் வெடி வைத்த போது விபரீதம்…ராட்சத பாறை உருண்டு 10 பேர் பரிதாப பலி: பதை பதைக்க வைக்கும் வீடியோ!!

பெங்களூரு: கர்நாடகாவில் கல்குவாரியில் பாறைகளை வெடிவைத்து தகர்த்த போது, பாறைகள் உருண்டு 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலுள்ள சாம்ராஜ் மாவட்டத்தில் கல்குவாரி…

3 years ago

This website uses cookies.