மேட்டுப்பாளையம் அருகே மாம்பட்டி பகுதியில் பவானி ஆற்றில் குளிக்க சென்ற மூன்று கல்லூரி மாணவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல…
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கேட்டின் மீது ஏறி அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கடந்த…
ரயிலில் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியை வைத்து அட்டகாசம் செய்யும் வீடியோக காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும்…
போதை பொருட்களை விற்பனை செய்வதற்கு மாணவர்களே வியாபாரியாக ஆக்குவது வேதனைக்குரியது என கல்லூரி விழாவில் நடிகர் தாமு கூறியுள்ளார். சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்…
ஆந்திரா: பாலத்தை தாண்டும்போது கார் நான்கு பேருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விபத்து. ஒருவர் மரணமடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்னூலை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர்…
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் வெளியேறினால் முழு கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில்…
கரூர் : மாயனூர் காவிரி கதவணை அருகே காவிரி ஆற்றின் நடுவில் தண்ணீரில் மாற்றிக் கொண்ட கல்லூரி மாணவி, மாணவர்கள் என 3 பேரை 1 மணி…
விருதுநகர் : விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்களை கல்லூரி மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அருகே பேய்க்குளம் கிராமத்தில்…
This website uses cookies.