திமுக அரசு மீது உள்ள கோபத்தை அதன் கூட்டணிக் கட்சியான விசிக வெளிப்படுத்துவதில் நிறையவே தயக்கம் காட்டுவது உண்டு. அப்படியே ஏதாவது சொல்ல விரும்பினால் அதன் தலைவர்…
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.…
கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு பட்டியலின மக்கள்தான் காரணம் என்று தமிழக உளவுத்துறை கூறுவதாகவும், இது திமுகவின் வஞ்சிக்கு செயல் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில்…
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடல் சொந்த ஊரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அவரது உடலை பார்த்து கிராம மக்கள் கதறி அழும் காட்சிகள் பார்ப்போரை உலுக்கி வருகிறது.…
சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கை நடத்த பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தைச்…
கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரம் திமுகவின் திட்டமிட்ட சதியா..? என்ற அதிமுக சந்தேகத்தை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்தே ஆவோம் என்று வாக்குறுதி அளித்து அரியணை…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தவர் மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந்தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார்.…
சென்னை: கள்ளக்குறிச்சி வன்முறையை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளி சூறையாடலை தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார்…
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட 4 இளைஞர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கணியாமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நேற்று நடந்த வன்முறை கலவரத்தைத் தொடர்ந்து பள்ளி சூறையாடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக…
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறு கூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி…
கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக, நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மாணவி படித்த தனியார் பள்ளி, வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ…
திண்டுக்கல் : சின்னசேலம் பள்ளி விவகாரத்தில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும், சமூக விரோதிகள் உள்ளே புகுந்து வன்முறையாக மாற்றி உள்ளதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே…
கோவையில் ஒரு சில பள்ளிகளைத் தவிர பெரும்பாலான தனியார் பள்ளிகள் வழக்கம் போல இன்று செயல்படுகின்றன. கோவை மாநகரில் பெரும்பாலான பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் எனபெற்றோர்களுக்கு…
கள்ளக்குறிச்சி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் - பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள்…
கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு போராட்டம் அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மாணவியின்…
கள்ளக்குறிச்சியில் வன்முறை நடந்து வரும் நிலையில் பொதுமக்களை அமைதி காக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் - பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள்…
கள்ளக்குறிச்சியில் நடக்கும் வன்முறை தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடலூர் - பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம்…
This website uses cookies.