கள்ளக்குறிச்சி

திமுக எம்எல்ஏ சொன்னதுலாம் வேணாம்.. திமுககாரங்க சொல்றத கேளுங்க.. பிடிஓ அலுவலகத்தில் ரகளை!

கள்ளக்குறிச்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளைத் தேர்வு செய்வதில், திமுக எம்எல்ஏ மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகளிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி: கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தில், கலைஞர்…

3 weeks ago

திமுக கவுன்சிலரின் கணவருக்கு அரிவாள் வெட்டு… திமுக ஆட்சியில் திமுகவினருக்கே பாதுகாப்பு இல்லையா?

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டில் பேரூராட்சிக்கு சொந்தமான கிணற்றில் மற்றொரு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு…

1 month ago

பெண் விஏஓ மீது மாட்டுச்சாணம் வீச்சு.. கள்ளக்குறிச்சியில் மீண்டும் பரபரப்பு!

கள்ளக்குறிச்சியில், பெண் விஏஓ மீது அலுவலகம் புகுந்து மாட்டுச்சாணம் வீசிச் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையம் கிராம நிர்வாக அலுவலராக…

2 months ago

‘நாடா? சுடுகாடா?’.. ஒரு வாரமாகியும் முடங்கிக் கிடக்கும் விசாரணை.. அன்புமணி கடும் தாக்கு!

கள்ளக்குறிச்சியில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு வாரமாகியும் விசாரணை நடைபெறவில்லை என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை: இது தொடர்பாக…

3 months ago

சிபிஐக்கு மாறிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வழக்கு.. பொங்கியெழுந்த அண்ணாமலை!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம்,…

4 months ago

5 வயது சிறுமியிடம் BAD TOUCH… அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராமத்தினர் : சிக்கிய இளைஞர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே குளத்தூர் கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (21) வாலிபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் சிறுமி…

6 months ago

நடிகர் ஜீவா சென்ற கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து.. அலறிய மனைவி.. தேசிய நெடுஞ்சாலையில் பரபர.!!

சென்னையிலிருந்து சேலம் செல்வதற்காக நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி ஆகியோர் அவர்களுக்கு சொந்தமான சொகுசு காரில் சென்றனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள…

7 months ago

அத்தை வீட்டுக்கு வந்த சிறுமிக்கு அடிக்கடி ‘டார்ச்சர்’ : இளைஞரால் 8 மாத கர்ப்பிணியான 9ம் வகுப்பு மாணவி..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தில் பள்ளி…

7 months ago

கேப்டன் பிறந்தநாளில் 100 கிலோ பிரியாணி : கிராம மக்களுக்கு வாரி வழங்கிய தேமுதிகவினர்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈய்யனூர் கிராமத்தில் தேமுதிக நிறுவனர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் விசுவாசிகள் மற்றும் சிங்கப்பூர் நண்பர்கள் சார்பாக தேசிய முற்போக்கு…

7 months ago

இன்னொரு சோனாகாச்சியா கள்ளக்குறிச்சி? பெண்களுடன் சிக்கிய புரோக்கர்கள் : அதிர வைத்த சம்பவம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் பாலியல் தொழிலில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களை சிலர் ஈடுபடுத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி…

7 months ago

திருக்கோவிலூர் அருகே உண்டியல் இல்லை என்பதற்காக சாமி சிலைகளை உடைத்துச் சென்ற திருடர்கள்??; போலீசார் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது வடமருதூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியான மேட்டு காலனியில், விவசாய நிலத்தில் அய்யனார் மற்றும் அம்மன்…

7 months ago

நாங்களும் மனுசங்கதான்.. நீதி செத்துப்போச்சா? நடுரோட்டில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிய திருநங்கைகள்.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி ஊராட்சிக்குட்பட்ட நத்தக்குளம் பகுதியில் வசித்து வரக்கூடிய கந்தசாமிபிள்ளை மகள் ரேணுகா என்ற திருநங்கை வசித்து வருவதாகவும் இவரது வீட்டுக்கு…

7 months ago

மாயமான சிறுமி சடலமாக மீட்பு… விசாரணையில் திடுக்கிடும் தகவல்.. காட்டி கொடுத்த சிசிடிவி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு அதிசயா என்ற ஏழு வயது பெண் குழந்தை உள்ளது.…

8 months ago

பார் கல்லாவில் இருந்த பணத்தை அபேஸ் பண்ணிய மதுவிலக்கு காவலர்கள்.. காட்டிக்கொடுத்த CCTV..!

நத்தம் அருகே பார் கல்லாவில் இருந்த பணத்தை அபேஸ் பண்ணிய மதுவிலக்கு காவலர்கள் - சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. கடந்த சில நாட்களுக்கு முன்னர்…

8 months ago

மண்ணென்ணை விளக்கு தான் எங்கள் வாழ்க்கை.. இருளில் தவிக்கும் விரட்டகரம் கிராமம்.. நடவடிக்கை எடுக்குமா அரசு?!

திருக்கோவிலூர் அருகே வீரட்டகரம் கிராமத்தில் பல தலைமுறைகளாக மின்சார வசதியின்றி பரிதவிக்கும் சலவைத் தொழிலாளர் குடும்பத்தினர் பள்ளிச் சிறுவர்கள் மன்னனை விளக்கு ஏற்றி படித்து வருகிறார்கள்… கள்ளக்குறிச்சி…

8 months ago

மனுநீதி சோழனை விட சிறந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர்: குட்டிக் கதை சொன்ன அமைச்சர் எ.வ.வேலு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் மக்களுடன் முதல்வர் திட்டம் இன்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருமான எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.…

9 months ago

குடிபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரண வழக்கில் ட்விஸ்ட்.. பாஜக பிரமுகர் உட்பட 6 பேர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே குச்சிப்பாளையத்தில் உள்ள லோட்டஸ் பவுண்டேஷன் குடி போதை சிகிச்சை மறுவாழ்வு மையம் மற்றும் மனநல மருத்துவமனை நிறுவனர் பாஜக முன்னாள் கள்ளக்குறிச்சி…

9 months ago

தொகுதிப் பக்கம் ஆ.ராசா போவதே இல்லை.. ஹத்ராஸ் போன ராகுல் கள்ளக்குறிச்சி வருவாரா? எல்.முருகன் விமர்சனம்!

கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, 18-வது நாடாளுமன்ற முதல் கூட்டம் 24-ஆம் தேதி முதல்…

9 months ago

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் திருப்பம்.. முன்னாள் டிஎஸ்பிகளுக்கு செக் வைக்கும் சிபிசிஐடி!

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சுமார் 229 பேர் கடந்த 18-ந்தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி,…

9 months ago

இல்லம் தேடி கல்வி அல்ல… இல்லம் தேடி சாராயம் : திமுக அரசை கடுமையாக விமர்சித்த எவிடென்ஸ் கதிர்!

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக நேரடி கள ஆய்வு மேற்கொண்ட எவிடன்ஸ் அமைப்பின் இயக்குனர் கதிர் இன்று நரிமேடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் கள…

9 months ago

பெண்கள் சாராயம் குடிக்கும் அளவிற்கு கள்ளக்குறிச்சி போலீஸ் என்ன செய்து கொண்டிருந்தது? குஷ்பு கேள்வி!

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினர் குஷ்பு நேரில் விசாரணை மேற்கொண்டார். அப்போது அங்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,…

9 months ago

This website uses cookies.