கள்ளக்குறிச்சி

விஷச்சாராயம் குடித்து 6 பெண்கள் பலி : குஷ்பு தலைமையில் விசாரணைக் குழுவை முடக்கி விட்ட தேசிய மகளிர் ஆணையம்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 156 பேரில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி…

9 months ago

கள்ளக்குறிச்சியில் இடைவிடாது கேட்கும் மரண ஓலம்.. பலி எண்ணிக்கை மீண்டும் உயர்வு : பார்வையை இழந்த 12 பேர்!

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி சட்டவிரோதமாக விஷ சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் வாங்கிக்குடித்துள்ளனர். மெத்தனால் கலக்கப்பட்ட விஷ சாராயத்தை…

9 months ago

வரலாறு தெரியாம பேசக்கூடாது… காவல்துறை அமைச்சராக இருந்த இபிஎஸ் இப்படி பேசலாமா? ஆர்எஸ் பாரதி கேள்வி!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில்…

9 months ago

“மெத்தனால் சப்ளை செய்த ஆலையை ஸ்கெட்ச் போட்ட போலீஸ்-5 உரிமையாளர்கள் கைது!”

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 59 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து நடந்த விசாரணையில் சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான தனியார்…

9 months ago

விஸ்வரூபம் எடுக்கும் விஷ சாராய விவகாரம்.. ஆளுநரை சந்திக்கும் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயத்துக்கு 60 பேர் வரை பலியாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.இந்த நிலையில் கள்ளக்குறிச்சி…

9 months ago

“தமிழக அரசின் சிஸ்டம் தோல்வியடைந்துவிட்டது”-முன்னாள் அமைச்சர் காட்டம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தி இறந்தவர்கள் தொடர்பாக பல்வேறு கட்சியினர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும்,…

9 months ago

குடிக்காதீங்க சொல்லல… கொஞ்சமா குடிங்க : சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

9 months ago

கள்ளக்குறிச்சி விவகாரம்… திமுக அரசுக்கு எதிர்ப்பு : தமிழகம் முழுவதும் பாஜகவினர் கைது!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தி.மு.க. அரசை…

9 months ago

“என்னது! கள்ளச்சாராயம் விற்றவருக்கும், அரசியல் கட்சிகாரர்களுக்கும் தொடர்பா?”- விசாரணையில் கசியும் தகவல்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 55 ஐ தாண்டி உள்ளது. இது தொடர்பாக முக்கிய குற்றவாளியாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து…

9 months ago

“பாஜக வினருக்கும், காவல்துறையினருக்குமிடையே தள்ளு,முள்ளு!-100 க்கும் மேற்பட்ட பாஜக வினர் கைது!”

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் தமிழக முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று…

9 months ago

இன்னமும் அடங்காத மரண ஓலம்.. ஃபுல் போதையில் மயங்கிய தந்தை.. கட்டியணைத்தபடி தூங்கிய சிறுமி..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக, கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்து பலர் பாதிக்கப்பட்டனர். அவர்களில், இருவர் முதலில் உயிரிழந்தனர். இருப்பினும், கள்ளச்சாராயத்தால் தான் இந்த…

9 months ago

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலிருந்து தப்பியோடியவர் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேசமுத்திரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி.…

9 months ago

இன்னும் ஓயாமல் ஒலிக்கும் மரண ஓலம்!விஷச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது தற்போது நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 55 ஆக…

9 months ago

“கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கும்,நான் பணி ஓய்வு பெற்றதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை”! – முன்னாள் எஸ்.பி மோகன்ராஜ் வெளியிட்ட திடீர் தகவல்..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையை உடனடியாக இருந்துள்ளது…

9 months ago

“நான் அனுபவித்த கொடுமைகளின் உந்துதல் தான் இந்த முடிவு,உங்களிடம் மடிப்பிச்சைக் கேட்கிறேன்!”- தேர்தல் களம் இறங்கிய ஸ்ரீமதியின் தாயார் விளக்கம்!”

கள்ளக்குறிச்சி மாவட்டம் விக்ரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. அதைத்தொடர்ந்து பல்வேறு கட்சியினர் காரசாரமாக வேட்பு மனு தாக்கல் செய்து வந்தனர் இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்…

9 months ago

“அரசு தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்குமா?”- உயர் நீதிமன்றம் கேள்வி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருநாபுரத்தில் விஷ சாராயம் குடித்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து இன்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு நீதிமன்றம்…

9 months ago

அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி.. ஆட்சி நிர்வாகத்திற்கு எதிராக சூர்யா கண்டன அறிக்கை..!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ள நிலையில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய தமிழ்நாடு அரசுக்கும் காவல்துறையற்கும் அரசியல் கட்சி தலைவர்களும்…

9 months ago

“கள்ளச்சாராயத்தில் கெட்டுப்போன மெத்தனால் கலப்பு”- சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

கள்ளக்குறிச்சியில் கடந்த இரண்டு நாட்களாக மரண ஓலம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இன்னும் ஓய்ந்த பாடில்லை. கள்ளச்சாராயம் மருந்து இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும்…

9 months ago

ஒரு பாக்கெட் தானே குடிச்சேன்.. முடியலையே.. விஷ சாராயத்தால் உயிரிழந்த நபரின் கடைசி குமுறல்..!(video)

கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த விஷச்சாராயத்தை அருந்தி உயிரிழந்த கந்தன் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கந்தன் என்பவர் கள்ளச்சாராயமான விஷச்சாராயத்தை…

9 months ago

விஷ சாராய மரண ஓலத்தின் எதிரொலி: ஒரே நாளில் வேட்டையாடப்பட்ட 50 சாராய வியாபாரிகள்..!

கள்ளக்குறிச்சி சம்பளம் எதிரொலியாக இன்று ஒரே நாளில் வேலூர் மாவட்டம் முழுவதும் வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் டிஎஸ்பிக்கள் அனைத்து மதுவிலக்கு மற்றும் தாலுக்கா…

9 months ago

“தமிழகத்தைப் பார்த்து சந்தி சிரிக்குது,அவமானமா இல்ல?!”-பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது நிலவரப்படி கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் வந்து ஆறுதல் கூறிய வண்ணம் உள்ளனர்.தற்போது…

9 months ago

This website uses cookies.