கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த செம்படை கிராமத்தைச் சேர்ந்த மொட்டையின் மகன் ஏழுமலை (வயது 50). இவர் விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி சங்கீதா…
உளுந்தூர்பேட்டையில் கிராம அஞ்சலக தபால் பெண் அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் சாவில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே…
கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினர். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி, பள்ளியின் மாடியில் இருந்து குதித்து மர்மமான…
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சுத்தமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ வின்சென்ட். இவர் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊரான சுத்தமலை…
திருக்கோவிலூரில் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சந்தைப்பேட்டையைச் சேர்ந்த காதல் திருமணமான…
வரதட்சணை கொடுமையால் திருமணமான ஒரே ஆண்டில், வீடியோ பதிவில் எலி பேஸ்ட் சாப்பிட்டு பெண் தற்கொலை. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே…
திண்டிவனத்தில் 16 வயது சிறுமியை காதலிக்க மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திண்டிவனம் பகுதியை சேர்ந்த 16 வயது…
நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த இருந்த ஐந்து ஏக்கர் கரும்பை வெட்டி திருடி சென்ற திமுக ஒன்றிய கவுன்சிலர் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 100 மேற்பட்டோர் மூங்கில்துறைப்பட்டு பேருந்து…
உளுந்தூர்பேட்டையில் பசிக்காக போண்டா, டீ சாப்பிட்ட நகராட்சி தற்காலிக ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி உளுந்தாண்டார்…
திண்டிவனம் அருகே லாரி மீது அடுத்தடுத்து கார் மோதிய விபத்தில் கார் எரிந்து ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அருகே ஜக்கம்பேட்டை என்ற இடத்தில்…
உளுந்தூர்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்வரன் குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் இன்று…
கள்ளக்குறிச்சி கனியாமூர் பிளஸ் டூ மாணவி உயிரிழந்த பிறகு அங்கிருந்து தூக்கிச் சொல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம்…
திருக்கோவிலூர் அடுத்த டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் இவர் தனது காரில் திருக்கோவிலூரில் இருந்து சங்கராபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். காரை அவரது உறவினரன டி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த…
கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு நடத்திய போது வருவாய்த்துறை அதிகாரிகளின் பணி திருப்தி அளிக்காததால் அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.…
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை தொடங்கியது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மரணமடைந்த மாணவியின் உடல் மறுகூராய்வு பணி தொடங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கணியாமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நேற்று நடந்த வன்முறை கலவரத்தைத் தொடர்ந்து பள்ளி சூறையாடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக…
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறு கூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி…
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலை 5 நாட்களாக வாங்காமல் ஒரு தாய் உள்ள நிலையில், முதல்வரோ செஸ் விளம்பரத்தில் நடிப்பதில் குறுக்கும் மறுக்குமாக உள்ளார் என பா.ஜ.க…
கள்ளக்குறிச்சி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் - பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள்…
கள்ளக்குறிச்சி : 12ம் வகுப்பு மாணவியின் மர்ம மரணத்தில் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நிலையில், போலீசார் மீது கல்வீசி தாக்குதல்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு…
This website uses cookies.