கள்ளக்குறிச்சி

5 வயதில் நிறைவேறாத ஆசையை 50 வயதில் நிறைவேற்றிய உறவினர்கள் : அசைவ விருந்துடன தடல் புடலாக நடந்த இல்ல விழா!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த செம்படை கிராமத்தைச் சேர்ந்த மொட்டையின் மகன் ஏழுமலை (வயது 50). இவர் விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி சங்கீதா…

3 years ago

என் மகள் தைரியசாலி : தபால் நிலையத்தில் பணிபுரிந்த இளம்பெண் அலுவலர் தற்கொலை? சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்!!

உளுந்தூர்பேட்டையில் கிராம அஞ்சலக தபால் பெண் அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் சாவில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே…

3 years ago

அண்ணாமலையுடன் கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் சந்திப்பு ; பாஜக துணை நிற்கும் என வாக்குறுதி..!!

கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினர். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி, பள்ளியின் மாடியில் இருந்து குதித்து மர்மமான…

3 years ago

என் மேல கேஸ் போட்டுட்டு எப்படி உயிரோட இருக்கீங்கனு பாக்கற : பெண்களை மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சுத்தமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ வின்சென்ட். இவர் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊரான சுத்தமலை…

3 years ago

வரதட்சணை கொடுமை : எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்த இளம்பெண்.. கணவனை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலைமறியல்!

திருக்கோவிலூரில் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சந்தைப்பேட்டையைச் சேர்ந்த காதல் திருமணமான…

3 years ago

வரதட்சணை கொடுமை.. பெண் குழந்தை பிறந்ததால் கொல்ல சொன்ன கணவர் வீட்டார் : திருமணமான ஒரு வருடத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

வரதட்சணை கொடுமையால் திருமணமான ஒரே ஆண்டில், வீடியோ பதிவில் எலி பேஸ்ட் சாப்பிட்டு பெண் தற்கொலை. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே…

3 years ago

லவ் பண்ணு இல்லனா கொன்றுவேன்… 16 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தி மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!!

திண்டிவனத்தில் 16 வயது சிறுமியை காதலிக்க மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திண்டிவனம் பகுதியை சேர்ந்த 16 வயது…

3 years ago

கரும்பு காட்டையே கொள்ளையடித்த திமுக கவுன்சிலர்.. மோட்டார் பம்புகளையும் விட்டுவைக்காத அவலம் : கம்யூனிஸ்ட் போராட்டத்தால் பரபரப்பு!!

நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த இருந்த ஐந்து ஏக்கர் கரும்பை வெட்டி திருடி சென்ற திமுக ஒன்றிய கவுன்சிலர் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 100 மேற்பட்டோர் மூங்கில்துறைப்பட்டு பேருந்து…

3 years ago

அடப்பாவத்த…. பசிக்காக போண்டா, டீ சாப்பிட்ட நகராட்சி தற்காலிக ஊழியர் பலி…!!

உளுந்தூர்பேட்டையில் பசிக்காக போண்டா, டீ சாப்பிட்ட நகராட்சி தற்காலிக ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி உளுந்தாண்டார்…

3 years ago

ஆவின் லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து : தீப்பற்றி எரிந்த கார்.. தீயில் கருகி ஒருவர் பலி.. நெஞ்சை உலுக்கும் காட்சி!!

திண்டிவனம் அருகே லாரி மீது அடுத்தடுத்து கார் மோதிய விபத்தில் கார் எரிந்து ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அருகே ஜக்கம்பேட்டை என்ற இடத்தில்…

3 years ago

தைரியமா இருங்க, நான் இருக்கன்ல : நரிக்குறவர் குடியிருப்பில் ஆய்வு செய்த கள்ளக்குறிச்சி ஆட்சியர் மக்களுக்கு ஆறுதல்!!

உளுந்தூர்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்வரன் குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் இன்று…

3 years ago

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் திடீர் திருப்பம் ; நைட்டி அணிந்து வந்த 3 பெண்கள்… வெளியானது புதிய ஆதாரம்…!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் பிளஸ் டூ மாணவி உயிரிழந்த பிறகு அங்கிருந்து தூக்கிச் சொல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம்…

3 years ago

சாலையில் சென்ற காரில் கரும்புகை வந்ததால் பதற்றம் : சிறிது நேரத்தில் தீ பிடித்து முழுவதும் சேதம்… அதிர்ச்சி வீடியோ!

திருக்கோவிலூர் அடுத்த டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் இவர் தனது காரில் திருக்கோவிலூரில் இருந்து சங்கராபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். காரை அவரது உறவினரன டி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த…

3 years ago

இவ்வளவு நாளா என்ன வேலை செஞ்சீங்கனு சம்பளம் வாங்கறீங்க? வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு : அதிகாரிகளுக்கு டோஸ்!!

கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு நடத்திய போது வருவாய்த்துறை அதிகாரிகளின் பணி திருப்தி அளிக்காததால் அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.…

3 years ago

பெற்றோர் இல்லாமல் தொடங்கிய மாணவியின் உடல் மறுகூராய்வு : தனியார் பள்ளியில் மாணவி விழுந்த இடத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை!!

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை தொடங்கியது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மரணமடைந்த மாணவியின் உடல் மறுகூராய்வு பணி தொடங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு…

3 years ago

கள்ளக்குறிச்சி வன்முறை… தனியார் பள்ளியில் முகாமிட்ட அமைச்சர்கள் ஆய்வு : காவல்துறை அதிகாரிகளிடம் விபரம் சேகரிப்பு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கணியாமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நேற்று நடந்த வன்முறை கலவரத்தைத் தொடர்ந்து பள்ளி சூறையாடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக…

3 years ago

கள்ளக்குறிச்சி வன்முறை… .காவல்துறை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி : மாணவியின் உடலை மறுகூராய்வு செய்ய உத்தரவு!!

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறு கூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி…

3 years ago

கள்ளக்குறிச்சியில் வெடித்த வன்முறை… செஸ் விளம்பரப்படத்தில் நடிப்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் பிஸி… அண்ணாமலை விமர்சனம்!

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலை 5 நாட்களாக வாங்காமல் ஒரு தாய் உள்ள நிலையில், முதல்வரோ செஸ் விளம்பரத்தில் நடிப்பதில் குறுக்கும் மறுக்குமாக உள்ளார் என பா.ஜ.க…

3 years ago

திசைதிரும்பும் கள்ளக்குறிச்சி மாணவி மரணம்… அடுத்தடுத்து ஆசிரியர்கள் கைது ; சூடுபிடிக்கும் விசாரணை..!!

கள்ளக்குறிச்சி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் - பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள்…

3 years ago

மாணவியின் மர்ம மரணம்… கள்ளக்குறிச்சி போராட்டத்தில் வெடித்த வன்முறை… போலீசார் மீது கல்வீசி தாக்குதல் : போராட்டக்காரர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி : 12ம் வகுப்பு மாணவியின் மர்ம மரணத்தில் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நிலையில், போலீசார் மீது கல்வீசி தாக்குதல்…

3 years ago

+2 மாணவி மர்ம மரணம்.. பள்ளிக்கு சீல் வைக்க கோரி மக்கள் போராட்டம் : தடுப்பை மீறி நுழைந்தவர்களை தடுத்த போலீஸ்.. பதற்றம்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு…

3 years ago

This website uses cookies.