கள்ளக்குறிச்சி

தனியார் பள்ளி விடுதியில் +2 மாணவி சடலமாக மீட்பு : உண்மையை உரக்க சொன்னதால் ஏற்பட்ட விபரீதம்? உடலை வாங்க மறுப்பு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு…

3 years ago

தினமும் படியில் பயணம் செய்ய வேண்டியதா இருக்கு : கூடுதல் பேருந்து இயக்க கோரி அரசு பேருந்தை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்!!

உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க கோரி அரசு பேருந்தை மாணவர்கள் சிறை பிடித்து போராட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது அங்கனூர்…

3 years ago

அரசு பெண்கள் பள்ளி கழிவறையில் தண்ணீர் இல்லாத அவலம் : தலைமையாசிரியருக்கு பள்ளி மாணவி கடிதம்…வைரலாகும் வீடியோ!!

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கழிவறையில் தண்ணீர் வராததால் பள்ளி மாணவிகள் கடும் அவதிக்குள்ளான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி…

3 years ago

சாலையோரம் நடிகை ‘ஷகிலா’ பங்கேற்ற சினிமா ஷூட்டிங் : ஆம்புலன்சை நிறுத்தி ரசித்து பார்த்த ஓட்டுநர்.. வைரலாகும் வீடியோ!!

கள்ளக்குறிச்சி : சாலையோரம் நடிகை ஷகிலா பங்கேற்கும் சினிமா பட ஷீட்டிங் நடைபெற்ற நிலையில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சற்று நேரம் வாகனத்தை நிறுத்தி நடிகையை…

3 years ago

நள்ளிரவில் தந்தை செய்த காரியத்தை பார்த்து ஷாக் ஆன மகன்… அதிகாலை மகனுக்கு நேர்ந்த துயரம் : தாய் சொன்ன வார்த்தையால் விபரீதம்!!

விழுப்புரம் : கண்டாச்சிபுரம் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை தந்தை இறந்த சோகத்தில் மூன்றாவது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து…

3 years ago

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… திருமணம் செய்ய வற்புறுத்திய 70 வயது முதியவர் : காவல் நிலையத்தில் திரண்ட மக்கள்!!

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து திருமணம் செய்ய வற்புறுத்துவதாக கழைக்கூத்தாடி சமூகத்தை சேர்ந்தவர்கள் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம்…

3 years ago

பள்ளியில் சத்துமாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் : 40 மாணவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. அரசு மருத்துவமனையில் சிகிச்சை!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாலி புது காலனி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்று சத்து மாத்திரை வழங்கி உள்ளனர். இந்த மாத்திரைகளை…

3 years ago

கூட்டுறவு கடன் சங்க செயலாளரை பணி செய்ய விடாமல் மிரட்டல் : கூட்டுறவு சங்கத் தலைவரின் கணவர் அத்துமீறல்… வைரலாகும் வீடியோ!!

கள்ளக்குறிச்சி : கூட்டுறவு கடன் சங்க செயலாளரை பணிசெய்ய விடாமல் தடுத்து, கூட்டுறவு கடன் சங்கத் தலைவரின் கணவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மிரட்டும் வீடியோ, சமூக…

3 years ago

ராஜினாமா செய்துவிட்டு சனாதானத்தை பற்றி பேசுங்க… ஆளுநர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் : முத்தரசன் வலியுறுத்தல்!!

தமிழக ஆளுநர் பொறுப்பை தூக்கி எறிந்துவிட்டு சனாதனம் பற்றி பேசலாம் வேற்றுமையில் ஒற்றுமை என்பதையே நமது சனாதன தர்மம் கூறுகிறது என்ற தமிழக ஆளுநர் ஆர் என்.ரவியின்…

3 years ago

சாலை விபத்தில் சார் ஆட்சியர், 11 வயது சிறுமி பலி…கோவிலுக்கு சென்ற போது கார் டயர் வெடித்து விபத்து : 5 பேர் கவலைக்கிடம்!!

கள்ளக்குறிச்சி : கோவிலுக்கு சென்ற மாவட்ட சமூக தனித்துணை ஆட்சியரின் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் சார் ஆட்சியர் மற்றும் பதினொரு வயது சிறுமி உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி…

3 years ago

ஒரே பைக்கில் மூன்று பேர் பயணம்.. வேன் – பைக் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : இளைஞர்கள் இருவர் பரிதாப பலி!!

கள்ளக்குறிச்சி : மணலூர்பேட்டை அருகே அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். மணலூர்பேட்டை சேர்ந்த சேகர் மகன் எழில் (வயது…

3 years ago

காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கிய பசு : சட்டவிரோதமாக வெடி வைத்து வேட்டையாட முயற்சி செய்த முதியவர் கைது!!

கள்ளக்குறிச்சி : ரிஷிவந்தியம் அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியை கடித்த பசுவுக்கு வாய் கிழிந்ததால் சம்பவத்தில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம்…

3 years ago

இந்த காலத்துல இப்படி ஒரு காதலா : முகம் பார்க்காத முகநூல் காதல்… காதலிக்கு நேர்ந்ததை எண்ணி காதலன் எடுத்த அதிரடி முடிவு!!

கள்ளக்குறிச்சி : முகநூலில் காதல் ஏற்பட்டு காதலி உயிரிழந்த செய்தியை கேட்டு காதலன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிஷிவந்தியம் அருகே மேலதேனூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல்…

3 years ago

மனைவியை கொலை செய்த கணவர் குண்டர் சட்டத்தில் கைது : ஆட்சியர் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் அருகே மனைவியை கொலை செய்த நபரை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்…

3 years ago

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : 56 வயது காமூகன் போக்சோவில் கைது..!

கள்ளக்குறிச்சி : மணலூர்பேட்டை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை…

3 years ago

கருவை கலைக்க மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி பரிதாப பலி : சிக்கிய பிரபல தனியார் மருந்தகம்!!

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் அருகே கீழ்ப்பாடியில் தனியார் மெடிக்கலில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

3 years ago

வீரட்டேஸ்வரர் கோவில் தேர் திருவிழா : திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்…

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வீரட்டானேஸ்வரரை வழிபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழையூரில் அமைந்துள்ள…

3 years ago

திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் பொன்முடி தீவிர பிரச்சாரம்…!!

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் பொன்முடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19-ஆம் தேதி…

3 years ago

9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : தப்பி ஓடிய காமுகன் போக்சோவில் கைது…

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் அருகே 9 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர்…

3 years ago

சாலைகளில் படுத்திருக்கும் மாடுகளை திருடும் மர்ம கும்பல்: சிக்கிய சிசிடிவி காட்சி!

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூரில் சாலைகளில் படுத்திருந்த 8 மாடுகளை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேரூராட்சியானது நகராட்சியாக தரம்…

3 years ago

வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி : ஆட்சியர் நேரில் ஆய்வு

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூரில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடைபெற்று வரும் பயிற்சி கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் பி.என் ஶ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார். தமிழகம்…

3 years ago

This website uses cookies.