புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட சுசிலா பாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் காங்கிரசார் ஒருவருக்கொருவர் தாங்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது நாட்டின் 18…
விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து அவமதிப்பு செய்து வரும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் இளங்கோ ஆகியோரை கண்டித்து…
கர்நாடகாவில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன் ஹயர்மத்தின் மகள்…
கோவையில் இனிப்பு வாங்குவதற்காக ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கோவை…
கோவை ; ஓட்டுக்கு பணம் கொடுத்த தி.மு.கவைச் சேர்ந்த இளைஞரை தேர்தல் பறக்கும் படை அதிகாரியிடம் ஊர் பொதுமக்கள் பிடித்து கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
முதலமைச்சர்களை கைது செய்து விட்டு தேர்தலை நடத்தலாம் என்பது எங்களுக்குத்தெரியவில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார் சிவகங்கை அரண்மனை வாசல் அருகே இந்தியா கூட்டணி சார்பில்…
கேரளாவுக்குள் எதிர்க்கட்சி, வெளியே கூட்டணி.. இண்டியா கூட்டணி என்பது உண்மையான கூட்டணியா? சீமான் சந்தேகம்! நாகப்பட்டினத்தில் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: கேரளாவுக்குள் எதிர்க்கட்சி, கேரளாவுக்கு வெளியே…
பாஜக அறிக்கையில் எதுவுமே இல்லை.. மக்களை பற்றி யோசிக்கலையா? ராகுல் காந்தி கடும் விமர்சனம்!! பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது…
புதுச்சேரி முழுவதும் IT RAID.. கதிகலங்கும் காங்கிரஸ் : அதிர்ச்சியில் வைத்திலிங்கம்.!! தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி…
பாஜக மற்றும் RSSக்கு மிகச்சிறந்த அடிமை அண்ணாமலை : தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அட்டாக்! திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ளது உப்பு சத்தியாகிரக…
காங்கிரசுக்கு எகிறும் மவுசு… 2019ஐ விட அதிக இடங்கள் கிடைக்கும் : ப.சிதம்பரம் நம்பிக்கை! காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களை எம்.பி.யுமான ப.சிதம்பரம் கொல்கத்தாவில்…
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளரின் வாகனத்தை மறித்து கரும்பு விவசாயிகள் கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர்…
இந்த தேர்தலில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தான் நாயகன் என்று திமுக தலைவரை கூறிவிட்டதாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…
காவேரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர்…
*10 ஆண்டுகள் ஆட்சி செய்தாலே பாஜகவுக்கு இறுமாப்பு வந்து விடுவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் சிவகங்கை…
நெல்லையில் காங்கிரஸ் வேட்பாளராக கடைசி நேரத்தில் ராபர்ட் புரூஸ் போட்டியிடுவார் என்று டெல்லி மேலிடம் அறிவித்தது முதலே அக்கட்சியில் ஏற்பட்ட குழப்பம் இதுவரை ஓய்ந்ததாக தெரியவில்லை. முதலமைச்சர்…
எனக்கு எதிராக மொட்டை கடிதம் எழுதி தேர்தல் நேரத்தில் சிலர் கோஷ்டி மோதல் ஏற்படுத்த நினைப்பதாக நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார். நெல்லை தொகுதியில்…
ஒரு நிமிடம் பதறிய ஜோதிமணி.. வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டு வாக்கு சேகரிப்பு : கரூரில் பரபரப்பு! காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி இன்று கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு…
BJP, காங்கிரஸ், திமுகவை மீண்டும் மீண்டும் பிடித்து தொங்குவது பேராபத்து : கோவையில் சீமான் பிரச்சாரம்! நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர…
அண்ணாமலை தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காட்டிக் கொடுப்பவர் என்று திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை…
முதலமைச்சர் பதவிக்குச் சற்றும் பொறுப்பில்லாமல், பொதுமக்களை அச்சுறுத்தும் வண்ணம் பொய்யான தகவல்களைத் தெரிவிக்க, ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். பிரதமர்…
This website uses cookies.