காட்டுத்தீ

நேற்றிரவு திடீரென பயங்கர காட்டுத்தீ.. அரை கிலோ மீட்டருக்கு பற்றி எரிந்த பெரும்பாக்கம் சதுப்பு நிலம்!!!

சென்னை பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர விபத்தினால் பெரும் பரபரப்பு நிலவியது. சென்னை சோழிங்கநல்லூரில் ஆவின் பால் பண்ணையின் பின்புறம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின்…

9 months ago

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் 5வது நாளாக எரியும் காட்டுத்தீ : ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க முயற்சி!!

ஆலந்துறை கிராமத்திற்குட்பட்ட, ரங்கசாமி கோயில் சராகம் வன மலையில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தீ அணைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. மதுக்கரை…

2 years ago

ஆலந்துறை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ : ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க கோரிக்கை!!

கோவை ஆலந்துறை நாதே கவுண்டன்புதூர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டு இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் சுமார்…

2 years ago

கொடைக்கானல் மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ… அரியவகை மூலிகை மரங்கள் தீயில் எரிந்து நாசம்… தீயை அணைக்க வனத்துறை போராட்டம்..!!

திண்டுக்கல் : கொடைக்கானல் பழனி சாலை வடகவுஞ்சி அருகே ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க முடியாமல் வனத்துறை திணறி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ளது…

3 years ago

This website uses cookies.