கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த சில மாதங்களுக்கு முன் நிலவிய கடும் வறட்சியின் காரணமாக வனப் பகுதியை விட்டு கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார…
மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் காட்டு யானைகள் தாக்கியதில் கார் கவிழ்ந்து போலீஸ் எஸ்.ஐ காயம் ஏற்பட்டது. நீண்ட நேரம் போராடி வனப்பகுதிக்குள் யானைகளை அனுப்பி வைத்த…
கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் காட்டுயானைகள் முகாமிட்டதால் தற்காலிகமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்று பேரிஜம் ஏரிக்கு சென்ற சுற்றுலாப்பயணிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்…
கோவை ; கோவை தொண்டாமுத்தூர் அருகே கிரீன் ஹோம் விடுதிக்குள் காட்டு யானைகள் கூட்டம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன்…
நீலகிரி : ஆபத்தை உணராமல் யானை கூட்டங்களை வாகன ஓட்டிகள் சீண்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலை மாவட்டம் ஆன நீலகிரி மாவட்டம் சுமார் 60…
அதிவேகமாக வந்த ரயில் மோதி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மட்டக்களப்பு - திருகோணமலை - கொழும்பு ரயில்…
மாட்டு கொட்டகையில் இருந்த உணவு பொருட்களை உண்டு சென்ற காட்டுயானைகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் தடாகம், கணுவாய் பகுதிகளில் கடந்த சில…
வால்பாறை அருகே அக்கா மலையில் 20க்கும் மேற்பட்ட காட்டுயானை முகாமிட்டுள்ளதால் தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரகம், மானம்பள்ளி வனச்சரகம்…
கோவை : காலை நேரத்தில் பரபரப்பான மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் உலா வந்த காட்டு யானை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து…
பாரதியார் பல்கலைக்கழகத்தில் புகுந்த காட்டு யானைக் கூட்டத்தை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதி ஒட்டி உள்ள மருதமலை வனப்…
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் பகுதியில் விவசாயிகளின் விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து சேதப்படுத்துவதாக கூறி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவராயபுரம் பகுதியில் சாலை மறியல்…
கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை சாலையில் காரை வழிமறித்த காட்டு யானைகள் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோடைகாலம் என்பதால் வனப் பகுதிகளுக்குள் உள்ள…
திண்டுக்கல் : குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டுயானைகள் மலைகிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான ஆடலுர்,…
கோவை: தடாகம் பகுதியில் தண்ணீரை தேடி பழங்குடியின கிராமத்திற்கு குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள மேற்கு…
This website uses cookies.