காட்டு யானை தாக்கி விவசாயி பலி

தொடர்ந்து கிராமத்திற்குள் உலா வரும் கொம்பன்… தலைதெறிக்க துரத்திய ஒற்றை காட்டு யானை ; பறிபோன உயிர்..!!!

தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மேடுமுத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அப்பைய்யா…

10 months ago

This website uses cookies.